16 நாள் கடும் சண்டைக்குப்பிறகு சிரியா விமானப்படை தளத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்
Page 1 of 1
16 நாள் கடும் சண்டைக்குப்பிறகு சிரியா விமானப்படை தளத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டாக கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. தற்போது சிரியா நாட்டின் ஜோர்டான், இஸ்ரேல் எல்லைப்பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கி வருகிறது. ராணுவத்தை விரட்டியடித்து பல இடங்களை கைப்பற்றி வருகிறார்கள். ஜோர்டான் எல்லையில் நேற்று முன்தினம் 25 கிலோ மீட்டர் பகுதியை வசப்படுத்தி விட்டனர்.இத்துடன் டமாஸ்கஸ்–அம்மான் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிரியா விமானப்படை தளத்தில் கடந்த 16 நாட்களாக கடும் சண்டை நீடித்தது. இறுதியில் ராணுவ கமாண்டர் உள்ளிட்ட வீரர்களை கொன்று அந்த தளத்தை கிளர்ச்சிப்படை கைப்பற்றி விட்டது. இது சிரியாவில் தெற்குப்பகுதியில் நடைபெற்று வரும் சண்டையில் எதிர் அணிக்கு கிடைத்த பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» டிவிக்கு இணைய தளத்தை வழங்கும் புதிய ஸ்மார்ட் பாக்ஸ்
» வன்னியில் ஆசிரியர்களுக்கு கடும் பற்றாக்குறை
» முதல் நாள் பிரியாணி :அடுத்த நாள் பட்டினி
» வெறிபிடித்த ஒட்டகச்சிவிங்கி கடும் அட்டகாசம்
» இந்த நாள் இனிய நாள்
» வன்னியில் ஆசிரியர்களுக்கு கடும் பற்றாக்குறை
» முதல் நாள் பிரியாணி :அடுத்த நாள் பட்டினி
» வெறிபிடித்த ஒட்டகச்சிவிங்கி கடும் அட்டகாசம்
» இந்த நாள் இனிய நாள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum