முன்னாள் காதலர் பிரபுதேவாவின் பெயரை அழிக்க நயன்தாரா முடிவு
Page 1 of 1
முன்னாள் காதலர் பிரபுதேவாவின் பெயரை அழிக்க நயன்தாரா முடிவு
நடிகர் பிரபுதேவாவை தீவிரமாக காதலித்து வந்தார் நயன்தாரா. இதனால் தனது மனைவியை பிரபுதேவா விவாகரத்து செய்தார். பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக கிறிஸ்துவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா. இதற்கிடையே சமீபத்தில் திடீரென பிரபுதேவா, நயன்தாரா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்தனர்.
பண விவகாரம் காரணமாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அதனால் பிரிந்ததாகவும், தனது குழந்தைகளை கவனிப்பதில் பிரபுதேவா அதிக நேரம் ஒதுக்குவது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை அதனால் காதல் முறிந்ததாகவும் பலவிதமாக பேசப்பட்டது. இது பற்றி இருவருமே வாய் திறக்கவில்லை.
இந்நிலையில் தனது கையில் பச்சை குத்திய பிரபுதேவாவின் பெயரை அழிக்க முடிவு செய்துள்ளார் நயன்தாரா. பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை செய்து கொண்டால் முற்றிலும் அழித்துவிடலாம், கையும் அதே அழகுடன் இருக்கும் என அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனராம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரபுதேவாவை அழிக்க நயன்தாரா முடிவு!
» பிரபுதேவா பெயரை அழிக்க நயன்தாராவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி
» காதலன் பெயரை அழிக்க முடியாமல் தவிக்கும் நடிகை!
» ஜெனீபர் லோபஸின் பெயரை தொப்புளில் பச்சை குத்திய காதலர்
» காதலர் தினத்தில் புதுசு! பிரபுதேவா முடிவு!!
» பிரபுதேவா பெயரை அழிக்க நயன்தாராவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி
» காதலன் பெயரை அழிக்க முடியாமல் தவிக்கும் நடிகை!
» ஜெனீபர் லோபஸின் பெயரை தொப்புளில் பச்சை குத்திய காதலர்
» காதலர் தினத்தில் புதுசு! பிரபுதேவா முடிவு!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum