மாமனிதர் கியானி ஜெயில்சிங்
Page 1 of 1
மாமனிதர் கியானி ஜெயில்சிங்
பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் கியானி ஜெயில் சிங். இவர் இந்திய ஜனாதிபதியாவதற்கு முன்பு 1982-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மத சிறுபான்மையினர் பேரவை புரவலர்- தலைவரான வே. ஆனைமுத்து அவரை சந்தித்து, மண்டல் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த கோரி பேசினார். இவற்றின் தொகுப்பை நூல் வடிவில் வே. ஆனைமுத்து எழுதியுள்ளார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum