நாடாளுமன்றத்தில் வைகோ
Page 1 of 1
நாடாளுமன்றத்தில் வைகோ
டெல்லி பாராளுமன்றத்தில் 6 ஆண்டுகளும், டெல்லி மேல்-சபையில் 18 ஆண்டுகளும் பணியாற்றியவர் வைகோ. அப்போது அவர் ஆற்றிய உரைகள் அடங்கிய நூல். இலங்கைத் தமிழர்களின் உரிமையைக் காக்க பலமுறை குரல் கொடுத்தவர் வைகோ. அந்த உரைகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
வைகோ, தி.மு.கழகத்தில் இருந்தபோது, யாருக்கும் தெரியாமல் இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்துப் பேசினார். அதனால் பிறகு தி.மு.க.வை விட்டு அவர் விலக நேர்ந்தது. வைகோவின் இலங்கைப் பயணம் பற்றிய விவரங்கள் இந்த நூலின் சிறப்பு அம்சமாகும். நூலின் தொகுப்பாசிரியர் மு. செந்திலதிபன் பணி பாராட்டுக்குரியது.
வைகோ, தி.மு.கழகத்தில் இருந்தபோது, யாருக்கும் தெரியாமல் இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்துப் பேசினார். அதனால் பிறகு தி.மு.க.வை விட்டு அவர் விலக நேர்ந்தது. வைகோவின் இலங்கைப் பயணம் பற்றிய விவரங்கள் இந்த நூலின் சிறப்பு அம்சமாகும். நூலின் தொகுப்பாசிரியர் மு. செந்திலதிபன் பணி பாராட்டுக்குரியது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நாடாளுமன்றத்தில் வைகோ
» இலங்கையுடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும்:வைகோ
» ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்:தூத்துக்குடியில் வைகோ பேட்டி
» வைகோ தமிழ அரசியல் வரலாற்றில் ஒப்பில்லாத தலைவன்!
» பேரறிவாளன், சாந்தன், முருகனின் உயிரை பறிகொடுக்க மாட்டோம்: வைகோ
» இலங்கையுடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும்:வைகோ
» ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்:தூத்துக்குடியில் வைகோ பேட்டி
» வைகோ தமிழ அரசியல் வரலாற்றில் ஒப்பில்லாத தலைவன்!
» பேரறிவாளன், சாந்தன், முருகனின் உயிரை பறிகொடுக்க மாட்டோம்: வைகோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum