கண்டதைச் சொல்கிறேன்
Page 1 of 1
கண்டதைச் சொல்கிறேன்
திருமணம் சம்பந்தமான வழக்குகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. பல பொய்களைச் சொல்லி ஏமாற்றித் திருமணம் செய்வது, வரதட்சணைக் கேட்டு சித்திரவதை செய்வது, பல பெண்களைத் திருமணம் செய்வது... இப்படி பலவிதமான வழக்குகள் கோர்ட்டுகளுக்கு வந்த வண்ணம் உள்ளன.
இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணிய வழக்கறிஞர் சுமதி, ஒவ்வொரு குற்றங்களுக்கும் ஒரு சிறுகதையை எழுதி, அந்தக் குற்றம் எந்தப் பிரிவுகளின் கீழ் வருகிறது, அதற்கு என்ன தண்டனை என்பதையும் கதையுடன் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்.
சட்டப்பிரச்சினைகளை புரியும்படி வெளிப்படுத்துவதிலும், கதைகளை எழுதுவதிலும், சுமதி தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். எனவே, அவருக்கு இரண்டு ‘‘சபாஷ்’’ போடலாம்.
இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணிய வழக்கறிஞர் சுமதி, ஒவ்வொரு குற்றங்களுக்கும் ஒரு சிறுகதையை எழுதி, அந்தக் குற்றம் எந்தப் பிரிவுகளின் கீழ் வருகிறது, அதற்கு என்ன தண்டனை என்பதையும் கதையுடன் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்.
சட்டப்பிரச்சினைகளை புரியும்படி வெளிப்படுத்துவதிலும், கதைகளை எழுதுவதிலும், சுமதி தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். எனவே, அவருக்கு இரண்டு ‘‘சபாஷ்’’ போடலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum