தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆயிரங்கால் மண்டபம்

Go down

ஆயிரங்கால் மண்டபம் Empty ஆயிரங்கால் மண்டபம்

Post  meenu Mon Mar 25, 2013 5:59 pm

‘‘ராணி’’
வாரப்பத்திரிகையில் கவிஞர் கண்ணதாசன் தொடராக எழுதிய இந்த நாவல், இப்போது
புத்தகமாக வெளிவந்து இருக்கிறது. சினிமா கதைக்கு ஏற்ப பல்வேறு திடீர்
திருப்பங்களுடன் விறுவிறுப்பாக செல்லும் இந்த நாவலில், வழக்கம் போல
கண்ணதாசனின் தத்துவச் சிதறல்கள் ஆங்காங்கே காணப்படுவது கருத்துக்கு
விருந்தாக அமைந்துள்ளது.

கண்ணதாசனே குறிப்பிட்டு இருப்பதுபோல் ‘‘சினிமா பாணியில் எழுதப்பட்டது இந்த நாவல். ரசிகர்களுக்கு மாமூல் விருந்து.’’
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum