தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம் – ஒரு

Go down

கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம் – ஒரு  Empty கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம் – ஒரு

Post  meenu Mon Mar 25, 2013 5:24 pm

வடமொழியில்
வால்மீகி எழுதிய ராமாயணத்தைத் தழுவிதான், கம்பர் தமிழில் ராமாயணத்தை
எழுதினார். ஆனால், தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்ப, சில மாற்றங்களைச் செய்தார்.
உதாரணமாக, சீதையை, ராவணன் சிறையெடுத்துச் செல்லும்போது, ‘‘சீதையின்
கூந்தலை ராவணன் தன் இடது கையால் பற்றினான். வலது கையால், சீதையின்
துடைகளைப் பிடித்துத் தூக்கினான். சீதை துடிதுடிக்க, அவளை தன் மடியில்
வைத்துக் கொண்டு தேரில் சென்றான்’’ என்பது வால்மீகியின் வர்ணனை.

சீதை இருந்த பர்ணசாலையை, தரையோடு பெயர்த்து, தன் தேரில் வைத்துக்கொண்டு போனான்’’ – இது கம்பரின் வர்ணனை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum