ஓடும் இரயிலில் டூப் போடாமல் குதித்த அனுஷ்கா
Page 1 of 1
ஓடும் இரயிலில் டூப் போடாமல் குதித்த அனுஷ்கா
கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் நடிப்பில் அலெக்ஷ்பாண்டியன் திரைப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் சண்டை காட்சி மைசூர் அருகே படம்பிடிக்கப்பட்டது. அந்த காட்சியில் அனுஷ்கா டூப் போடாமல் ஓடும் ரயிலில் இருந்து குதித்து அனைவரையும் ஆச்சர்யபட வைத்துள்ளார். கதைப்படி இரயில் செல்லும் கார்த்தி மற்றும் அனுஷ்காவை வில்லன்கள் துரத்துவார்கள், அப்போது இருவரும் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடும் இரயிலில் இருந்து கீழே குதிக்க வேண்டும். இந்த காட்சியில் அனுஷ்கா டூப் போடாமல் நடித்துள்ளார். இதற்காக இரயிலை மெதுவாக இயக்கச் சொன்னார்களாம். இந்த ஒரு சேசிங் காட்சியை 2 கோடி ரூபாய் செலவில் 15 நாட்கள் படாக்கியுள்ளனர் படப்பிடிப்பு குழுவினர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அலெக்ஸ் பாண்டியன் படத்தில் அனுஷ்கா டூப் போடாமல் துணிச்சலாக நடித்தார்- கார்த்தி
» டூப் போடாமல் சண்டைபோட்ட அஜித்!
» சமுத்திரக்கனியால் சாக்கடைக்குள் குதித்த அமலாபால்
» கவர்ச்சி கடலில் குதித்த ஷம்மு
» தாண்டவத்திற்காக அடுக்குமாடிக் கட்டிடத்திலிருந்து குதித்த ஏமி ஜாக்சன்!
» டூப் போடாமல் சண்டைபோட்ட அஜித்!
» சமுத்திரக்கனியால் சாக்கடைக்குள் குதித்த அமலாபால்
» கவர்ச்சி கடலில் குதித்த ஷம்மு
» தாண்டவத்திற்காக அடுக்குமாடிக் கட்டிடத்திலிருந்து குதித்த ஏமி ஜாக்சன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum