சென்னையின் 300 ஆண்டு வரலாறு
Page 1 of 1
சென்னையின் 300 ஆண்டு வரலாறு
முன்பு மதராசபட்டினம் என்று அழைக்கப்பட்ட ‘‘மெட்ராஸ்’’, இப்போது சென்னை என்று அழைக்கப்படுகிறது. சென்னையின் 300 ஆண்டு கால வரலாற்றை ‘‘மதராசபட்டினம் tஷீ சென்னை’’ என்ற பெயரில் சுவைபட எழுதியுள்ளார், பார்த்திபன்.
இந்தப் புத்தகத்தின் விசேஷ அம்சம் என்னவென்றால், அந்தக்காலத்து சென்னை நகரம் எப்படி இருந்தது என்பதை விளக்கும் புகைப்படங்கள்தான். மரங்கள், சைக்கிள்கள் காட்சியளிக்கும் மவுண்ட் ரோடு, படகுகள் பவனி வரும் அன்றைய கூவம், கட்டுமரங்களுடன் மெரினா கடற்கரை... இப்படி ஆச்சரியமான காட்சிகள் கொண்ட புகைப்படங்கள் நிறைய உள்ளன. பார்க்கவும், படிக்கவும் அருமையான புத்தகம்
இந்தப் புத்தகத்தின் விசேஷ அம்சம் என்னவென்றால், அந்தக்காலத்து சென்னை நகரம் எப்படி இருந்தது என்பதை விளக்கும் புகைப்படங்கள்தான். மரங்கள், சைக்கிள்கள் காட்சியளிக்கும் மவுண்ட் ரோடு, படகுகள் பவனி வரும் அன்றைய கூவம், கட்டுமரங்களுடன் மெரினா கடற்கரை... இப்படி ஆச்சரியமான காட்சிகள் கொண்ட புகைப்படங்கள் நிறைய உள்ளன. பார்க்கவும், படிக்கவும் அருமையான புத்தகம்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சென்னையின் கதை (1921)
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங
» பூஜ்ஜியமாம் ஆண்டு
» பூஜ்ஜியமாம் ஆண்டு
» செஞ்சிலுவைச் சங்கத்தின் 150 வது ஆண்டு
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங
» பூஜ்ஜியமாம் ஆண்டு
» பூஜ்ஜியமாம் ஆண்டு
» செஞ்சிலுவைச் சங்கத்தின் 150 வது ஆண்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum