தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்கள்-சாமுத்ரிகா ஜாதகம்.

Go down

 பெண்கள்-சாமுத்ரிகா ஜாதகம். Empty பெண்கள்-சாமுத்ரிகா ஜாதகம்.

Post  oviya Sun Mar 24, 2013 7:21 pm

அதிர்ஷ்டத்தின் அடை யாளமாக சொல்லப்பட்டுள் ளது. மேலு ம் அறிவாளிகளாகவும் சமயோசித புத்தி உள்ளவர்களா கவும் இருப்பார்கள்.


கைகள் நீண்டு இருந்தாலும் சிறப்பானது என்று சொல்லப்பட்டுள்ளது. காமராஜர நேருவிற்கு எல்லாம் கை கள் நீண்டு கால் முட்டியை அவர்கள் கை தொடும் என்று சொல் வார்கள். நீண்ட விரல்கள் நீண்ட கைகளும் ராஜ யோகம் நாடாளும் யோகம் கொண்டது என்று சொல்வார்கள்.


காலின் கட்டை விரல் எந்த அளவிற்கு கனமாக இல்லாமல் இருக் கிறதோ அந்த அளவிற்கு நல்லது என்று சொல்வார்கள். கட்டை விரலின் தடுத்து உருண்டு காண ப்படுவதை விட மெல்லிய விரலா க இரு ப்பது நல்லது.


இரண்டாம் விரலை விட சற்று தடிம னாக கட்டை விரல் இருந்தா லே போதும் என்று சொல்கிறார்கள்.


கட்டை விரல் வலது பக்கமாகத் திரும்பி யிருக்கும் அதாவது வலது காலின் கட் டை விரல் வலது பக்கமாகவும் இடது கா லின் கட்டை விரல் நுனி இடது பக்கமா கவும் சற்று திரும்பியபடி இருப்பவர்கள் சூட்சும சக்தி கொண்டவ ர்களாக இருப்பார்கள். ஆவிகளை உணரக் கூடியவர்களாக இருப் பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.


பெண் பார்க்கும் படலத்திற்கு இந்த சாமுத்ரிகா லட்சணம் மிகுந்த பலனளிப்பதாக இருக்கும். சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடு ம்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது எவ்வளவு இரு ந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்து விடும் என்று சொல்லப்படுகிறது.


கட்டை விரல் வளைந்து காணப்பட்டால் நன்மை என்று சொல்லி யிருக்கிறோம். ஒரு சில பெண்களுக்கு ஒரு..


காலின் கட்டை விரல் வளை ந்தும் மற்றொன்று வளையா மலும் இருக்கும். அப்படி இரு ந்தால் அந்த பெண்ணுக்கு இர ண்டு கணவர் என்று அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இரு க்கலாம் இல்லாமலு ம் இரு க்கலாம்.



கண் புருவம்:

மெல்லியதாக இருப்பதைத்தான் சாமுத்ரிகா லட்சண ம் பெருமையாக சொல்கிறது. சிலருக்கு கட்டையாக இருக்கும். அதை விட மெல்லிய புருவ அமைப்பு நல் லது என்று சொல்கிறது.


மேலும் பிரதானமாக கெண்டைக்கால் ப ருத்து இல்லாமல் இருப்ப து நலம் ஆணா க இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் அதிர் ஷ்டசாலியாகவும் இருப்பார்கள்.


கை விரல்கள் நீண்டு இருந்தால் அவர்க ளிடம் கலை உணர்வு இரு க்கும்.



மூக்கு:

உயர்ந்து காணப்படுவது நலம். மூக் கின் நுனி அமைப்புதான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்சராதல் போ ன்ற யோகம் உண்டு. எலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக தூக்கியபடி இருந்தால் காம உணர் வு அதிகமாக இருக்கும் என்பார்க ள். ஒரு சில ருக்கு மூக்கின் நுனிப் ப குதி உருண்டு காணப்படும். அவர் கள் புத்தி சாலியாக இருப்பார்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் குணம் இருக்கும சந்தைப்படுத்து தல் துறையில் சிறந்து விளங் குவார்கள்.


சிலர் மூக்கு மண்ட மூக்கு என்று சொல்வது போல் இருக்கும். அவர் கள் மற்றவர்களை இம்சைப்படுத்துவார்கள். சிலருக்கு மூக்கு கொ டை மிளகாய் போல் இருக்கும். அவர்களும் மற்றவர்களது உணர்வு களை புரிந்து கொள்ளாமல் அடக்கி ஆள முயற்சிப்பார்கள்.


மூக்கின் அடிப்பகுதி நடுப்பகுதி நுனிப்பகுதி என மூன்று அமைப் பையும் வைத்து சொல்லப்படு கிறது. ஒரே சீரான மூக்கைக் கொ ண்டவர்களுக்கு சீரான வாழ்க்கை இருக்கும்.கொடை மிளகாய் மூக்கு க் கொண்டவர்கள் தான் கொஞ்சம் பயங்கரமானவர்கள்.


ஒரு சிலருக்கு அடிப்பகுதி ஒரு மா திரி இருக்கும் நடுப்பகுதி வேறு மா திரி இருக்கும் நுனிப்பகுதி வேறு ஒ ரு மாதிரி இருக்கும். இவர்க ளுக்கு மாறுபட்ட சிந்தனை இருக்கும். மூக்கு பார்க்கும்போதே வளைந்து நெளிந்து இருக்கும்.


வாசிம் யோகம்… வாசிம் என்றால் மூக்கு பயிற்சி செய்வதை குறி க்கும். அதாவது சித்தர்கள் மூக்கு பயிற்சி செய்வார்கள். அவர்களு க்கு கிட்டத்தட்ட பென்சில் போல் இருக் கும் மூக்கு. அதுபோன்ற மூக்கு இரு ந்தால் பிரணயாமம் வாசியாம் செய் பவர்கள் என்பதை அறிந்துக் கொள்ள லாம்.


அந்த மாதிரி மூக்கு அமைப்பு இரு ந்தால் எதிர்காலத்தைப் பற்றி அறி வும் திறன் கொண்டவர்களாக இருப் பார்கள் என்று சொல்வார் கள்.



கண்:

எடுத்துக் கொண்டால் உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ் டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திர ண்ட விழிகள்தான் அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல…


மான் விழி என்று சொல்வார்க ள் மருளக் கூடிய பார்வை கொ ண்டவர்கள் கணவருக்கு ஏற்ற வராகவும் எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்ட வராகவும் இருப்பார்கள். மரு ண்ட விழிகளில் சில அமைப்பு கள் உண்டு.


உருண்ட விழி அதிர்ஷ்டம் மரு ண்ட விழி கணவருக்கு நல்லதா க இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக்கூடியதாகவும் பெரிய துறையில் பெரிய பதவியில் அமரக்கூடியவராகவும் இருப் பார்கள்.


விழிகளை விட விழித்தி ரை ரொம்ப முக்கியம். வி ழித்திரை வெள் ளையாக இருக்கிறதா அல்லது மஞ் சளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உருண் ட விழியின் பின்னணி வெ ள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள்.


சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாத வர்கள் என்று சொல்வார்க ளே… அதுபோல இருப்பார்கள்.


மஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வா ழ்க்கையில் பெரிய ஏற்ற இறக் கங்களை சந் திப்பார்கள்.


விழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சொல்லப்படுகிறது. இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். அடர்த்தி இல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இரு க்கும்.


வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார் கள். இசையில் ஆர்வம் இருக்கும்.



நெற்றி:

உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சி றப்பாக இருக்கும்.


நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பை விட அதில் உள்ள கோடுக ளுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் இரு ப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அத ற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.

செவி:

காதின் அமைப்பு பரந்து விரிந்து இரு க்கவேண்டும். செவி குறுக குறு க மனநிலையும் குறுகி இருக் கும். சிந்தனையும் குறுகலாக இருக்கும்.

முடி:

கோர முடி குடி யைக் கெடுக்கும் சுருட்டை சோறு போடும்” என்று சொல் வார்கள்.


அதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர்களாகவும் சுற்றுத்தார் நண்பர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள். அரவணைக்கும் தன்மை கொண்டவ ர்களாக இருப்பார்கள்.


கோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை கஷ்டப்படுத்துபவர்களா கவும் குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். கலப்பினத்தில் திருமணம் முடிப்பா ர்கள்.


ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மெ ன்மையாக இருக்கிறதோ அந்த அள விற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும். ரொம்ப கஷ்டப்படா மல் அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.


கடினமான மொரமொரவென்று இருக் கும் தலை முடி உள்ளவர்க ளுக்கு கஷ்ட ஜீவனம் இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்றுதான் வாழ்க்கையும் அமை யும்.


முண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தை யில் யாராவது ஒருவர் இருக்க மாட்டா ர்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்துவிடுவார்கள்.

கண்கள் :

உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப் பார்கள் 30 வயது வரை காசை செலவு செய்துவிட்டு பின்னர் பணத்தை சரியாக கையாள்வார்கள்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum