தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எளிய பரிகாரங்களும், இனிய பலன்களும்!

Go down

 எளிய பரிகாரங்களும், இனிய பலன்களும்!  Empty எளிய பரிகாரங்களும், இனிய பலன்களும்!

Post  meenu Sun Mar 24, 2013 12:59 pm

* பசுவிற்கு பசும்புல், அகத்திக்கீரை, பழம் தந்தால் பிள்ளை வரம் கிடைக்கும்.

* துளசிச் செடி நட்டாலோ அல்லது அதற்கு தண்ணீர் ஊற்றினால் பாவம் அகலும்.
* மலர்ச்செடிகள் நட்டு வைத்தால் மங்கலங்கள் பெருகும்.

* ஆலயங்களைச் சுத்தம் செய்து கோலமிட்டால் ஆண்டவனின் அருள் கிடைக்கும்.

* தொழு நோயாளிக்கு வயிராற விருந்து படைத்தால் கர்மம் அகலும்.

* பசியோடு வருபவரை உபசரித்தால் மோட்சம் கிட்டும்.

* தினசரி தியானம் செய்வதால் நிம்மதியும், ஞானமும் கூடிவரும்.

* காக்கைக்கு காலையில் உணவிட்டால் பித்ருக்களால் நன்மை உண்டாகும்.

* கோவில் திருப்பணிக்கு உதவி செய்தால் மேன்மை உண்டாகும்.

* உழவாரப் பணிகளை மேற்கொண்டால் பிறவிப் பயனை அடைய இயலும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum