தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனத்தூய்மையை விரும்பு!

Go down

மனத்தூய்மையை விரும்பு! Empty மனத்தூய்மையை விரும்பு!

Post  birundha Thu Jan 17, 2013 5:39 pm

* நீதியின் பாதையில் தான் ஜீவன் உண்டு. ஆதலின் அந்தப்பாதையின் எந்தப்புறமும் மரணம் இல்லை.
* மூடர்களின் வாயில் அகப்பட்ட நீதிமொழிகள் குடிகாரன் கையில் அகப்பட்ட ஒரு முள்போன்றது.
* "என் அகத்தைச் சுத்தமாக்கினேன், என் தீவினையிலிருந்து தூய்மையானேன்' என்று எவன் தான் சொல்ல முடியும்?
* அறிவுக்கு முன்னால் அகந்தை. விழுவதற்கு முன்னால் தற்செருக்கு.
* அகங்காரம் வரும்போது அதற்குப் பின்னே அவமானமும் வந்து சேரும்.
* அகத்தூய்மையை விரும்புபவனை அவனுடைய உதடுகளின் நளினத்திற்காக அரசனும் அவனுடைய தோழனாவான்.
* கெட்டழிந்தவர்களுக்கும் நம்பாவதர்களுக்கும் எதுவுமே தூய்மையில்லை. அவர்களுடைய அறிவும் மனச்சாட்சியும் கறை படிந்திருக்கிறது.
* அக்கிரமக்காரர் எதிர்பார்ப்பது அழிந்தே போகும். நேர்மையானவனோ இடுக்கண்ணிலிருந்து விடுவிக்கப்படுவான்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum