அரைநொடி கூட வீணாக்காதே!
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
அரைநொடி கூட வீணாக்காதே!
* கடவுளை நம்பினவர்கள் கைவிடப்படமாட்டார்கள். அனைத்தும் கடவுளுடைய செயல் என்பதே பொது உண்மையாகும்.
* நமக்கு வெளியில் இருப்பவர்கள் பகைவர்கள் இல்லை. நம் உள்ளமே நமக்கு பகை. உள்ளப்பகையை களைந்துவிட்டால் வெளிப்பகை தானாகவே அகன்றுவிடும்.
* வேலை செய்யாமல் அரை நொடி கூட இருக்கக்கூடாது, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உனக்கென்று இறைவனால் தரப்பட்டுள்ள பணியை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
* தெய்வபக்தி உடையவன் மற்றவர்களுக்கு உதவி செய்பவனாக இருப்பான். மற்றவர்கள் வேடதாரிகளாகத் தான் இருப்பார்கள்.
* அனைத்து விதமான குறைகளுக்கும் புத்திக்குறைவே காரணமாகும். இந்த குறையை நீக்குவதற்கு ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும்.
* அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அடக்கம், பொறுமை, ஜீவகாருண்யம் என்ற குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* நமக்கு வெளியில் இருப்பவர்கள் பகைவர்கள் இல்லை. நம் உள்ளமே நமக்கு பகை. உள்ளப்பகையை களைந்துவிட்டால் வெளிப்பகை தானாகவே அகன்றுவிடும்.
* வேலை செய்யாமல் அரை நொடி கூட இருக்கக்கூடாது, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உனக்கென்று இறைவனால் தரப்பட்டுள்ள பணியை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
* தெய்வபக்தி உடையவன் மற்றவர்களுக்கு உதவி செய்பவனாக இருப்பான். மற்றவர்கள் வேடதாரிகளாகத் தான் இருப்பார்கள்.
* அனைத்து விதமான குறைகளுக்கும் புத்திக்குறைவே காரணமாகும். இந்த குறையை நீக்குவதற்கு ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும்.
* அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அடக்கம், பொறுமை, ஜீவகாருண்யம் என்ற குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum