தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பயனறிந்து செயலில் இறங்கு!

Go down

பயனறிந்து செயலில் இறங்கு! Empty பயனறிந்து செயலில் இறங்கு!

Post  birundha Sat Mar 16, 2013 8:37 pm

* மனஉறுதி, சந்தோஷம், உலகை நடத்தும் சக்தி, நம்பிக்கை, உடல் உழைப்பு முதலிய நற்குணங்களைக் கடைபிடித்து, வாழ்வை உற்சாகமாக நடத்த வேண்டும்.
*தனியிடத்தில் அமர்ந்து உயர்ந்த சிந்தனைகள், அமைதி வழங்கும் சிந்தனைகள், பலம் தரக்கூடிய சிந்தனைகள், துணிவும் உறுதியும் தரக்கூடிய சிந்தனைகள் ஆகியவற்றால் அறிவை நிரப்பி கொண்டு தியானம் செய்யுங்கள்.
* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவன் பிற ஜந்துக்களை திருத்த இறைவனிடம் அதிகாரம் பெறமாட்டான்.
* ஒரு செயலைத் துவங்கும் போது அதனால் என்ன பயன்? அது நமக்கு தேவை தானா? என்பதை ஆராய்ந்து பார்த்து இறங்க வேண்டும். பயன்படாத செயல்களில் இறங்கினால், சங்கீதம் படிக்கப் போன கழுதை போல தொல்லை தான் வந்து சேரும்.
* நல்ல விளக்கு இருந்தாலும் கண் வேண்டும். பெண்களுக்கு நான்கு பேர் துணைக்கு இருந்தாலும் சுயபுத்தி வேண்டும்.
* தன்னைத்தானே வென்றவன் தனக்குத்தானே நண்பனாகிறான். தன்னைத்தானே ஆளாதவன் தனக்குத் தானே பகைவனாகிறான்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum