தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உலகை இயக்கும் பராசக்தி

Go down

உலகை இயக்கும் பராசக்தி Empty உலகை இயக்கும் பராசக்தி

Post  birundha Sat Mar 16, 2013 8:33 pm

* இறைவனை இயற்கை என்றும், தூய அறிவு என்றும், அன்பே சிவம் என்றும், சிவசக்தி என்றும் சொல்கின்றனர். எப்படி அழைத்தாலும் கடவுள் ஒருவரே.
* இறைவனைத் தாயாகவும், தந்தையாகவும், எஜமானனாகவும், குருவாகவும், தோழனாகவும் நினைத்து வழிபடலாம். அவரை நமது உறவினராக எண்ணி வழிபடும்போது, எளிதில் அருள் கிடைக்கும்.
* அச்சம், துன்பம் ஆகியவை எப்போதும் நம்மைத் தாக்க காத்திருக்கின்றன. சிவசக்தியை வணங்கினால் இவற்றிடம் இருந்து விடுதலை பெறலாம். அவளை என்றும் மறவாதீர்.
*அன்னை ஆதிபராசக்தியே அனைத்து உயிர்களாகவும், உலகமாகவும் விளங்குகிறாள். அவளது அருள் இல்லாமல் உலகில் எச்செயலும் நடப்பதில்லை. அவளது அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
* அன்னை பராசக்தி பஞ்சபூதங்களை அடக்கி உலகத்தை இயக்குகிறாள். அவளது திருப்பாதங்களில் சரணடைபவர்கள் சகல வெற்றியும் பெறுவர்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum