தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

2-வது நாளாக கமல் வீட்டில் திரண்ட ரசிகர்கள்: பெண் எழுத்தாளர் ஆவேச பேட்டி

Go down

2-வது நாளாக கமல் வீட்டில் திரண்ட ரசிகர்கள்: பெண் எழுத்தாளர் ஆவேச பேட்டி Empty 2-வது நாளாக கமல் வீட்டில் திரண்ட ரசிகர்கள்: பெண் எழுத்தாளர் ஆவேச பேட்டி

Post  ishwarya Sat Mar 16, 2013 5:41 pm

ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலஹாசன் வீட்டுக்கு இன்று காலை சரத்குமார், ராதிகா, பிரபு, சிவகுமார், சூர்யா, கார்த்தி, மாதவன், ராஜேஷ், டைரக்டர் பாலா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் வந்தனர். கமல் வீட்டு முன்பு ரசிகர்கள் இன்று 2-வது நாளாக திரண்டனர். அவர்கள் கூறுகையில்,

கமலஹாசனை நாட்டை விட்டு வெளியேற விடமாட்டோம். எங்கள் உயிரை கொடுத்தாவது அதை தடுப்போம் என்றனர். இதற்கிடையே கமல் வீட்டுக்கு வந்த நாவல் எழுத்தாளர் அகிலா கிருஷ்ணன் கூறியதாவது:-

கமல் மரமாக மாறினால் நாங்கள் விழுதாக இருப்போம். அவர் பறவையானால் நாங்கள் வேடந்தாங்கலாக இருப்போம் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கர்ணன், குடியிருந்தகோயில் இன்று ரிலீஸ்: தியேட்டர்களில் திரண்ட எம்.ஜி.ஆர்.-சிவாஜி ரசிகர்கள்
» “மங்காத்தா” பாடல் இன்று வெளியீடு; சி.டி.கடைகளில் திரண்ட அஜீத் ரசிகர்கள்
» புதிய பறவை” படத்துக்கு திரண்ட ரசிகர்கள் கூட்டம் பார்த்து அதிர்ச்சியானேன்- பிரபு
» ரசிகர்கள் தான் எனது நண்பர்கள்: விஜய் பேட்டி…!
» வாழ்க்கையிலிருந்துதான் சினிமா : கமல் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum