தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யாழ் அச்சுவேலியில் மகள்மார் மீது பலாத்காரம்: தந்தை கைது

Go down

யாழ் அச்சுவேலியில் மகள்மார் மீது பலாத்காரம்: தந்தை கைது Empty யாழ் அச்சுவேலியில் மகள்மார் மீது பலாத்காரம்: தந்தை கைது

Post  meenu Sat Mar 16, 2013 1:32 pm

தனது மூன்று மகள்மார்கள் மீது கடந்த கடந்த ஆறு வருடங்களாக பாலியல் வல்லுறவு கொண்ட தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ். சிறுப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. தொடர்ச்சியான
இவரின் பாலியல் வல்லுறவுத் தொல்லையைத் தாங்கிக் கொள்ள முடியாத இந்த
யுவதிகள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்து தமக்கு ஏற்பட்ட
நிலைமையை விளக்கி உள்ளனர்.

இதனையடுத்து அவர்களது தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum