பெண் ஆசிரியையின் மர்ம பிரதேசத்தில் டாட்டூ: மாணவனை கற்பளித்த வழக்கில் ஆதாரமானது (படம்)
Page 1 of 1
பெண் ஆசிரியையின் மர்ம பிரதேசத்தில் டாட்டூ: மாணவனை கற்பளித்த வழக்கில் ஆதாரமானது (படம்)
0
பெண் ஆசிரியை ஒருவர் தனது மர்ம பிரதேசத்தில் குத்தியிருந்த டாட்டூ தொடர்பில் சாட்சியமளிக்கப்பட்டதால், குறித்த ஆசிரியை மாணவனை கற்பளித்தது நிரூபனமாகியுள்ளது.
அமெரிக்காவின் தென் மத்திய பிரதேசமான ஒக்லகோமாவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் 29 வயதாகும் Rhonda Michelle Ford.
இவர் தன்னிடம் கல்வி கற்ற 15 வயது மாணவனுக்கு பியர் குடிக்கக் கொடுத்து, பத்து தடவைகளுக்கு மேல் உடலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுவர் துஸ்பிரயோக வழக்கின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர், நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார்.
கோர்ட்டில் ஆஜரான குறித்த சிறுவன், ஆசிரியை தன்னை பியர் கொடுத்து துஸ்பிரயோகம் செய்தது தொடர்பில் வாக்குமூலம் அளித்தான்.
அதற்கு என்ன ஆதாரம் என்ற சர்ச்சை எழுந்த போது, குறித்த ஆசிரியை தனது மர்ம பிரதேசத்தில் வரைந்து வைத்திருந்த டாட்டூ தொடர்பில் சிறுவன் தெரிவிக்கவே, குறித்த ஆசிரியை மீதான குற்றம் நிரூபனம் ஆகியுள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஊனமுற்ற மாணவனை கற்பளித்த பெண் ஆசிரியை (படம் இணைப்பு)
» மாணவனை பலாத்காரம் செய்த பெண் ஆசிரியை கைது (படம் இணைப்பு)
» மாணவர்கள் செல்போனில் ஆசிரியையின் நிர்வாணப் படம்!
» பெண் நாயுடன் தகாத உறவு: சம்பவத்தில் வைத்தே இளைஞன் கைது (படம் இணைப்பு)
» ஆணுறை பிடிக்காததால் மாணவனை அப்பா ஆக்கிய டீச்சர்! – படம் இணைப்பு
» மாணவனை பலாத்காரம் செய்த பெண் ஆசிரியை கைது (படம் இணைப்பு)
» மாணவர்கள் செல்போனில் ஆசிரியையின் நிர்வாணப் படம்!
» பெண் நாயுடன் தகாத உறவு: சம்பவத்தில் வைத்தே இளைஞன் கைது (படம் இணைப்பு)
» ஆணுறை பிடிக்காததால் மாணவனை அப்பா ஆக்கிய டீச்சர்! – படம் இணைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum