தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மருமக‌ளி‌ன் வா‌யி‌ல் ஆ‌சி‌ட் ஊ‌ற்‌றி கொலை செய்த கொடூர மாமியார்!

Go down

செய்த - மருமக‌ளி‌ன் வா‌யி‌ல் ஆ‌சி‌ட் ஊ‌ற்‌றி கொலை செய்த கொடூர மாமியார்! Empty மருமக‌ளி‌ன் வா‌யி‌ல் ஆ‌சி‌ட் ஊ‌ற்‌றி கொலை செய்த கொடூர மாமியார்!

Post  meenu Wed Mar 13, 2013 2:35 pm


4


komathyவ‌ரத‌ட்சணை கே‌ட்டு கொடுமை‌ப்படு‌த்‌திய மா‌மியா‌ர், மாமனா‌ர், மருமக‌ளி‌ன் வா‌யி‌ல் ஆ‌சி‌ட் ஊ‌ற்‌றி கொலை செ‌ய்து‌ள்ள ச‌ம்பவ‌ம் வேலூ‌ர் மாவ‌ட்ட‌ம் வா‌‌ணிய‌ம்பாடி அருகே நட‌ந்து‌ள்ளது.

வாணியம்பாடியை அடுத்த கொடையாஞ்சி கிராமத்தை சேர்ந்த சீனி என்கிற சுதாகரு‌க்கு‌ம் (24), ராமநாயக்கன்பேட்டையை சேர்ந்த பி.ஏ. பட்டதாரியான கோமதி (21) க்கும் ஓரா‌ண்டு‌க்கு முன்பு திருமணம் நடந்தது.

ஒரு மாதம் சந்தோஷமாக மனை‌வியுட‌ன் குடும்பம் நடத்தினா‌ர் சுதாக‌‌ர். ‌பி‌ன்ன‌ர் சுதாகர் வீட்டில் கூடுதலாக வரதட்சணை வாங்கி வரச்சொல்லி கோமதியை கொடுமைபடுத்தியு‌ள்ளன‌ர்.

கடந்த வாரம் ரூ.2 லட்சம் வாங்கி வரச்சொல்லி கோமதியை, அவரது கணவன் சுதாகர், மாமியார் தமிழ்ச்செல்வி, நாத்தனார் கல்பனா ஆகியோர் கொடுமை படுத்‌தியு‌ள்ளன‌ர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோமதிக்கு ‌திடீரென உடல்நிலை சரியில்லாததால் வாணியம்பாடி அரசு மரு‌த்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவரது சித்தி சகுந்தலாவுக்கு போன் மூலம் சுதாகர் கூறியு‌ள்ளா‌ர்.

உடனடியாக அங்கு வந்த சகுந்தலா பார்த்தபோது அவரிடம், டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோமதியை கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினர். அதன்படி கிருஷ்ணகிரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோமதி பரிதாபமாக இறந்து போனார்.

கோமதி இறப்பதற்கு முன், தன் சித்தியிடம் என் கணவன், மாமியார், நாத்தனார் ஆகியோர் வலுக்கட்டாயமாக ஒரு பாட்டிலில் இருந்த ஆசிட்டை தன்னை குடிக்க வைத்ததாக கூறியுள்ளதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து கோமதியின் தாயார் ரேவதி அம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் கோமதியை அவரது கணவர், மாமியார், நாத்தானார் ஆகியோர் ஆசிட்டை குடிக்க வைத்து உள்ளனர். எனவே, ஆசிட் ஊற்றி கொலை செய்த 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆங்கிலத்தை கொலை செய்த முதல் தமிழ் பாடல் ‘WHY THIS KOLAVERI DI’
» தகாத உறவால் பிறந்த குழந்தையை கொலை செய்த பெண் கைது!
» மகளை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை! Pics
» கள்ளக்காத‌லி‌யின் செல்போ‌ன் அடிக்கடி ‌பி‌சியாக இரு‌ந்ததா‌ல் கொலை செய்த காதலன்!
» தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து கணவனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவி கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum