கதைக்கு மட்டுமே நான் நாயகன்: கருணாஸ்
Page 1 of 1
கதைக்கு மட்டுமே நான் நாயகன்: கருணாஸ்
சென்னை : கருணாஸ், ஸ்வேதா பாசு நடித்துள்ள படம், ‘சந்தமாமா’. நாளை ரிலீஸ் ஆகும் இந்தப் படம் பற்றி கருணாஸ் கூறியதாவது: ‘திண்டுக்கல் சாரதி’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படங்களில், கதைக்குப் பொருத்தமான நாயகனாக நடித்தேன். இந்தப் படத்தின் கதைக்கு பொருத்தமாக இருந்த காரணத்தால் ஹீரோவாக நடித்தேன். தனக்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ளாமல்,
எழுத்தாளனாகப் புகழ்பெற ஆசைப்படும் ஒருவனின் கதைதான் இது. அதற்காக அவன் படும் சிரமங்களையும், அதற்கு மனைவி எப்படி உதவுகிறாள் என்பதையும் காமெடியாக சொல்லும் படம். படத்தைப் பார்த்த பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன், ‘ரொம்ப சிறப்பா பண்ணியிருக்கேப்பா’ என்று பாராட்டினார். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலும், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வகையில் படம் உருவாகியுள்ளது. இவ்வாறு கருணாஸ் கூறினார்.
எழுத்தாளனாகப் புகழ்பெற ஆசைப்படும் ஒருவனின் கதைதான் இது. அதற்காக அவன் படும் சிரமங்களையும், அதற்கு மனைவி எப்படி உதவுகிறாள் என்பதையும் காமெடியாக சொல்லும் படம். படத்தைப் பார்த்த பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன், ‘ரொம்ப சிறப்பா பண்ணியிருக்கேப்பா’ என்று பாராட்டினார். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலும், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வகையில் படம் உருவாகியுள்ளது. இவ்வாறு கருணாஸ் கூறினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரகளைபுரத்தை ரசிக்கிறததுக்கு நான் பொறுப்பு!: கருணாஸ்
» மக்கள் நினைத்தால் நாளையே நான் ரஜினி, கமல் – ‘தேவர்’ கருணாஸ்
» ‘நான் ஈ’ பட நாயகன் நானிக்கு நிச்சயதார்த்தம்
» அரவான் பட கதைக்கு சாகித்ய விருது!
» கதைக்கு அவசியப்பட்டால் கவர்ச்சி காட்டுவேன்- இனியா
» மக்கள் நினைத்தால் நாளையே நான் ரஜினி, கமல் – ‘தேவர்’ கருணாஸ்
» ‘நான் ஈ’ பட நாயகன் நானிக்கு நிச்சயதார்த்தம்
» அரவான் பட கதைக்கு சாகித்ய விருது!
» கதைக்கு அவசியப்பட்டால் கவர்ச்சி காட்டுவேன்- இனியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum