சர்வதேச ஒரு-நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு
Page 1 of 1
சர்வதேச ஒரு-நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு
சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் சரி, டெஸ்ட் போட்டிகளிலும் மிக அதிக ரன்களைக் குவித்த சாதனைக்கு சொந்தக்காரரான இந்தியாவின் நட்சத்திர ஆட்க்காரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு-நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உலகக் கோப்பையை வெல்லும் இந்திய அணியின் அங்கமாக இருக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியது, தனக்கு கிடைத்த பெரிய பாக்கியம் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய விடயங்கள்
விளையாட்டு
தனது நெடிய கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தனக்கு ஆதவும் ஊக்கமும் தந்தவர்களுக்கு நன்றிக் கடன் பட்டிருப்பதாக சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
1989 முதல் சர்வதேச ஒரு-நாள் போட்டிகளில் விளையாடிவரும் டெண்டுல்கர் இதுவரை இந்தியாவுக்காக 463 ஒரு-நாள் ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
ஐம்பது ஓவர்கள் கொண்ட ஒரு-நாள் ஆட்ட வடிவில், உலகிலேயே மிக அதிகமாக 18,426 ரன்களைக் குவித்தவர் டெண்டுல்கர்.
44.83 என்ற சராரசியுடன் இவர் குவித்த ரன்களில், 49 சதங்களையும் இவர் அடித்தது மேலும் ஓர் உலக சாதனை ஆகும்.
இவர் கடைசியாக விளையாடிய சர்வதேச ஒரு-நாள் ஆட்டம் என்பது கடந்த மார்ச் 18ஆம் தேதி ஆசியா கோப்பை பந்தயத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றியீட்டிய ஆட்டம்தான்.
இதில் 52 ரன்களை சச்சின் எடுத்திருந்தார்.
உலகக் கோப்பையை வெல்லும் இந்திய அணியின் அங்கமாக இருக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியது, தனக்கு கிடைத்த பெரிய பாக்கியம் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய விடயங்கள்
விளையாட்டு
தனது நெடிய கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தனக்கு ஆதவும் ஊக்கமும் தந்தவர்களுக்கு நன்றிக் கடன் பட்டிருப்பதாக சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
1989 முதல் சர்வதேச ஒரு-நாள் போட்டிகளில் விளையாடிவரும் டெண்டுல்கர் இதுவரை இந்தியாவுக்காக 463 ஒரு-நாள் ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
ஐம்பது ஓவர்கள் கொண்ட ஒரு-நாள் ஆட்ட வடிவில், உலகிலேயே மிக அதிகமாக 18,426 ரன்களைக் குவித்தவர் டெண்டுல்கர்.
44.83 என்ற சராரசியுடன் இவர் குவித்த ரன்களில், 49 சதங்களையும் இவர் அடித்தது மேலும் ஓர் உலக சாதனை ஆகும்.
இவர் கடைசியாக விளையாடிய சர்வதேச ஒரு-நாள் ஆட்டம் என்பது கடந்த மார்ச் 18ஆம் தேதி ஆசியா கோப்பை பந்தயத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றியீட்டிய ஆட்டம்தான்.
இதில் 52 ரன்களை சச்சின் எடுத்திருந்தார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சச்சின் தான் ஓய்வு பெறுவது தொடர்பில் சமிக்கை!
» ஆஸ்திரேலிய ஆர்டர் விருதைப் பெற்ற 3வது கிரிக்கெட் வீரர் சச்சின்!
» சினிமாவில் இருந்து ஓய்வு பெறுகிறார் அமிதாப்?
» கிரிக்கெட்டில் இருந்து டெண்டுல்கர் தற்போதைக்கு ஓய்வு பெற மாட்டார்
» கிரிக்கெட்டில் இருந்து டெண்டுல்கர் தற்போதைக்கு ஓய்வு பெற மாட்டார்
» ஆஸ்திரேலிய ஆர்டர் விருதைப் பெற்ற 3வது கிரிக்கெட் வீரர் சச்சின்!
» சினிமாவில் இருந்து ஓய்வு பெறுகிறார் அமிதாப்?
» கிரிக்கெட்டில் இருந்து டெண்டுல்கர் தற்போதைக்கு ஓய்வு பெற மாட்டார்
» கிரிக்கெட்டில் இருந்து டெண்டுல்கர் தற்போதைக்கு ஓய்வு பெற மாட்டார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum