கல்யாணத்திற்குப் பின் காதல்
Page 1 of 1
கல்யாணத்திற்குப் பின் காதல்
இயக்குனர் ஆண்டாள் ரமேஷ். இவர் ஏற்கனவே ஆசாமி என்ற படத்தை இயக்கியுள்ளார். அவர் தற்போது இயக்கும் படம் இன்னார்க்கு இன்னாரென்று, தன் காதலி வேறொருவருக்கு மனைவி ஆனபின் ஏற்படும் பிரச்சனைகளை சமாளித்து, காதலி மீண்டும் எப்படி மனைவியாகிறாள் என்பதுதான் படத்தின் கதை.
முழுக்க முழுக்க புதுச்சேரி, நெய்வேலியில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். ஏழுமலையான் மூவீஸ் நிறுவனம் சார்பாகவும், பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களும் தயாரிப்புக்கு பணம் கொடுத்து உதவி வருகின்றனர்.
இயக்குனர் சந்தானபாரதி, ஷகிலா ஆகிய ஓரிருவர் தவிர மற்ற அனைவரும் புது முகங்களே. ஒளிப்பதிவு கோபி ஏற்க, இசையை வசந்தமணி கவணிக்கிறார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
இன்னார்க்கு இன்னாரென்று
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என் காதல் உண்மையானது! காதல் முறிவு குறித்து நயன்தாரா பேட்டி!!
» நயன்தாராவின் காதல் கதையா எங்கேயும் காதல்? – பிரபுதேவா பதில்
» ஊழிக்குப் பின்
» விவாகரத்துக்குப் பின் பெண்களின் வாழ்ககை..
» பின் கதைச் சுருக்கம்
» நயன்தாராவின் காதல் கதையா எங்கேயும் காதல்? – பிரபுதேவா பதில்
» ஊழிக்குப் பின்
» விவாகரத்துக்குப் பின் பெண்களின் வாழ்ககை..
» பின் கதைச் சுருக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum