சிவகார்த்திகேயன் - உள்ளுக்குள் ஒரு கவிஞன்
Page 1 of 1
சிவகார்த்திகேயன் - உள்ளுக்குள் ஒரு கவிஞன்
சினிமாவில் மிகவும் உஷரான ஒரு நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயனைத்தான் சொல்ல வேண்டும். யாரிடம் எப்படி பேசவேண்டும். யாரிடம் எதுவும் பேசவே கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்.
ஏன் சிவா இப்படி மாறிட்டிங்க...? என்றால்.. மாறித்தானே ஆகணும். தினம் தினம் புதுசு புதுசா சினிமா கத்துக் கொடுத்துகிட்டே இருக்கு. யாரு கெட்டவங்க யாரு நல்லவங்கன்னு தெரிஞ்சுக்க நாள் ஆகணும் இல்லையா..?.
எனக்கு என்ன வருமோ அதை மட்டுமே செய்யலாம்னு இருந்தா போதாது. டான்ஸ், ஃபைட்-ன்னு எல்லா விஷயங்களையும் கத்துக்க ஆசைப்படறேன். அதையும் தாண்டி ஒரு உதவி இயக்குனர் அளவுக்கு, நான் நடிக்கும் கதையையும் ஆராய வேண்டியிருக்கு.
அப்புறம் எனக்கு சின்ன வயசுல இருந்தே கவிதை எழுதுறதுல அதிக ஆர்வம். பாடல் எழுதும் வாய்ப்பு அமைஞ்சாலும் பயன் படுத்திக்கிறதுல தப்பில்லன்னு நினைக்கிறேன் என்கிறார் தெளிவாக.
ஏன் சிவா இப்படி மாறிட்டிங்க...? என்றால்.. மாறித்தானே ஆகணும். தினம் தினம் புதுசு புதுசா சினிமா கத்துக் கொடுத்துகிட்டே இருக்கு. யாரு கெட்டவங்க யாரு நல்லவங்கன்னு தெரிஞ்சுக்க நாள் ஆகணும் இல்லையா..?.
எனக்கு என்ன வருமோ அதை மட்டுமே செய்யலாம்னு இருந்தா போதாது. டான்ஸ், ஃபைட்-ன்னு எல்லா விஷயங்களையும் கத்துக்க ஆசைப்படறேன். அதையும் தாண்டி ஒரு உதவி இயக்குனர் அளவுக்கு, நான் நடிக்கும் கதையையும் ஆராய வேண்டியிருக்கு.
அப்புறம் எனக்கு சின்ன வயசுல இருந்தே கவிதை எழுதுறதுல அதிக ஆர்வம். பாடல் எழுதும் வாய்ப்பு அமைஞ்சாலும் பயன் படுத்திக்கிறதுல தப்பில்லன்னு நினைக்கிறேன் என்கிறார் தெளிவாக.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிவகார்த்திகேயன் – உள்ளுக்குள் ஒரு கவிஞன்
» ராஜ் டிவியில் புதியதோர் கவிஞன் செய்வோம்
» புதுயுகக் கவிஞன் பாரதி
» புதுயுகக் கவிஞன் பாரதி
» நீ கவிதை நான் கவிஞன்
» ராஜ் டிவியில் புதியதோர் கவிஞன் செய்வோம்
» புதுயுகக் கவிஞன் பாரதி
» புதுயுகக் கவிஞன் பாரதி
» நீ கவிதை நான் கவிஞன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum