ஞாபகசக்தியை அதிகப்படுத்த மாத்திரைகள் தேவையா ?
Page 1 of 1
ஞாபகசக்தியை அதிகப்படுத்த மாத்திரைகள் தேவையா ?
மூளைத்திறனை அதாவது ஞாபக சக்தியை மாத்திரைகள் அதிகரிக்கச் செய்வது உண்மைதான். ஆனால் இவைகள் நாட்பட்ட திறனை மூளைக்கு அளிப்பதில்லை. உதாரணமாக சாக்லெட் சாப்பிட்டால் மூளையின் செயல்பாடுகள் அதிகரித்து நினைவுத் திறனும் அதிகரிக்கிறது என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது குறுகிய காலத்திற்கு மட்டுமே. சாக்லெட் சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் மீண்டும் மூளை பழைய நிலைக்கே வந்துவிடும்.
வல்லாரை மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவுத் திறன் பன்மடங்காகப்ப் பெருகும்.
Folic Acid மூளைத் திறனையும், செயல்பாட்டையும் அதிகரித்து நினைவுத் திறனை அதிகரிக்கிறது.
ginko biloba மூளையின் செறிவையும், நினைவகத்திறனையும் அதிகரிக்கச் செய்யும். மூளையின் எண்ணங்களில் தெளிவு ஏற்படச் செய்கிறது. மூளையில் cell membranes மற்றும் neurotransmitter செயல்பாடுகளைப் பாதுகாக்கிறது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் (omega-3 fatty acid) அல்லது தினசரி மீன் சாப்பிட்டு வந்தாலும் நினைவுத் திறன் அதிகரிக்கும்.
மனநிலையை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். குறுக்கெழுத்து புதிர்கள், சுடோகு புதிர்கள் மற்றும் ஜிக்சா புதிர்களை விளையாடுவதன் மூலம் மூளைத் திறனை அதிகரிக்க முடியும். இதனால் நமது நினைவாற்றல் பன்மடங்காகப் பெருகுகிறது.
உங்களின் இந்தக் கேள்வியால் எனது மூளை, நான் படித்தவற்றை நினைவுபடுத்தி இந்தத் தகவல்களை எனக்கு அளித்ததன் மூலம் சுறுசுறுப்பாகியுள்ளது. தினமும் இவ்வாறு புதுப் புது விடயங்களை அறிதல், தேடுதல் மூலம் மூளையின் திறனை எப்பொழுதும் அதிகரித்துக் கொள்ளச் செய்யலாம். செய்தவற்றையே தினசரி வாழ்வில் திரும்ப திரும்ப மேற்கொண்டு வந்தால் அங்கு மூளையின் செயல்பாடுகள் என்று ஏதுமில்லை. ஞாபக மறதி ஏற்பட இச்செயல்கள் வழிவகுக்கிறது.
மூளைத் திறனை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள் என இன்று கெடுதல் (பணத்திற்கும், உடலுக்கும்) நிறைந்த மருந்துகள் சந்தையில் நிறைய உலவுகிறது. அவற்றைத் தவிர்த்து மேலே உள்ளவற்றைக் கடைபிடியுங்கள். உங்கள் நினைவுத்திறன் அதிகரிக்கும்.
வல்லாரை மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவுத் திறன் பன்மடங்காகப்ப் பெருகும்.
Folic Acid மூளைத் திறனையும், செயல்பாட்டையும் அதிகரித்து நினைவுத் திறனை அதிகரிக்கிறது.
ginko biloba மூளையின் செறிவையும், நினைவகத்திறனையும் அதிகரிக்கச் செய்யும். மூளையின் எண்ணங்களில் தெளிவு ஏற்படச் செய்கிறது. மூளையில் cell membranes மற்றும் neurotransmitter செயல்பாடுகளைப் பாதுகாக்கிறது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் (omega-3 fatty acid) அல்லது தினசரி மீன் சாப்பிட்டு வந்தாலும் நினைவுத் திறன் அதிகரிக்கும்.
மனநிலையை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். குறுக்கெழுத்து புதிர்கள், சுடோகு புதிர்கள் மற்றும் ஜிக்சா புதிர்களை விளையாடுவதன் மூலம் மூளைத் திறனை அதிகரிக்க முடியும். இதனால் நமது நினைவாற்றல் பன்மடங்காகப் பெருகுகிறது.
உங்களின் இந்தக் கேள்வியால் எனது மூளை, நான் படித்தவற்றை நினைவுபடுத்தி இந்தத் தகவல்களை எனக்கு அளித்ததன் மூலம் சுறுசுறுப்பாகியுள்ளது. தினமும் இவ்வாறு புதுப் புது விடயங்களை அறிதல், தேடுதல் மூலம் மூளையின் திறனை எப்பொழுதும் அதிகரித்துக் கொள்ளச் செய்யலாம். செய்தவற்றையே தினசரி வாழ்வில் திரும்ப திரும்ப மேற்கொண்டு வந்தால் அங்கு மூளையின் செயல்பாடுகள் என்று ஏதுமில்லை. ஞாபக மறதி ஏற்பட இச்செயல்கள் வழிவகுக்கிறது.
மூளைத் திறனை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள் என இன்று கெடுதல் (பணத்திற்கும், உடலுக்கும்) நிறைந்த மருந்துகள் சந்தையில் நிறைய உலவுகிறது. அவற்றைத் தவிர்த்து மேலே உள்ளவற்றைக் கடைபிடியுங்கள். உங்கள் நினைவுத்திறன் அதிகரிக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஞாபகசக்தியை பாதிக்கும் கர்ப்பத்தடை மாத்திரைகள்
» ஞாபக சக்தியை அதிகப்படுத்த சில வழிகள்
» குழந்தைகளுக்கு தனி பெட்ரூம் தேவையா?
» பாலுறவில் அவசரம் தேவையா
» பாலுறவில் அவசரம் தேவையா?
» ஞாபக சக்தியை அதிகப்படுத்த சில வழிகள்
» குழந்தைகளுக்கு தனி பெட்ரூம் தேவையா?
» பாலுறவில் அவசரம் தேவையா
» பாலுறவில் அவசரம் தேவையா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum