எரிவாயு நிலையத்தில் இருந்து 30 பேர் தப்பினர்
Page 1 of 1
எரிவாயு நிலையத்தில் இருந்து 30 பேர் தப்பினர்
அல்கைதாவுடன் தொடர்புடைய குழு ஒன்றினால் வெளிநாட்டவர் உட்பட பலர் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அல்ஜீரியாவில் உள்ள எரிவாயு உற்பத்தி வளாகத்தில் இருந்து 30 அல்ஜீரிய பணியாளர்கள் தப்பி வந்துள்ளதாக அல்ஜீரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
அவர்கள் எவ்வாறு தப்பித்து வந்தார்கள் என்பது குறித்து அந்த நிறுவனம் எதுவும் கூறவில்லை.
இஸ்லாமிய தீவிரவாதிகளால் பணயக் கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் அல்ஜீரியாவின் கிழக்கு பாலைவனப் பகுதியில் உள்ள அந்த எரிவாயு உற்பத்தி நிலையத்தை அல்ஜீரிய படைகள் சுற்றி வளைத்து இருகின்றன.
41 ஆட்களை தாம் பணயம் வைத்துள்ளதாக தீவிரவாதிகள் கூறுகிறார்கள். ஆனால் பணயக் கைதிகளின் எண்ணிக்கை அதனைவிடக் குறைவு என்று அல்ஜீரிய இராணுவம் கூறுகிறது.
இரவில் மிகவும் இருள் சூழ்ந்த நிலையில் அல்ஜீரியப் படைகள் தீவிரவாதிகளுடன் சண்டையில் ஈடுபட்டதாக சில செய்திகள் கூறுகின்றன.
பணயம் வைக்கப்பட்டிருப்பவர்களில் வெளிநாட்டவர்கள் தனியாக பிரித்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மீட்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டால், கைதிகளை தீவிரவாதிகள் கொல்லக்கூடும் என்று கூறப்படுகிறது.
அவர்கள் எவ்வாறு தப்பித்து வந்தார்கள் என்பது குறித்து அந்த நிறுவனம் எதுவும் கூறவில்லை.
இஸ்லாமிய தீவிரவாதிகளால் பணயக் கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் அல்ஜீரியாவின் கிழக்கு பாலைவனப் பகுதியில் உள்ள அந்த எரிவாயு உற்பத்தி நிலையத்தை அல்ஜீரிய படைகள் சுற்றி வளைத்து இருகின்றன.
41 ஆட்களை தாம் பணயம் வைத்துள்ளதாக தீவிரவாதிகள் கூறுகிறார்கள். ஆனால் பணயக் கைதிகளின் எண்ணிக்கை அதனைவிடக் குறைவு என்று அல்ஜீரிய இராணுவம் கூறுகிறது.
இரவில் மிகவும் இருள் சூழ்ந்த நிலையில் அல்ஜீரியப் படைகள் தீவிரவாதிகளுடன் சண்டையில் ஈடுபட்டதாக சில செய்திகள் கூறுகின்றன.
பணயம் வைக்கப்பட்டிருப்பவர்களில் வெளிநாட்டவர்கள் தனியாக பிரித்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மீட்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டால், கைதிகளை தீவிரவாதிகள் கொல்லக்கூடும் என்று கூறப்படுகிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எரிவாயு நிலையத்தில் இருந்து 30 பேர் தப்பினர்
» யானைகளிடம் இருந்து கார்த்தி, அனுஷ்கா உயிர் தப்பினர்
» போலி பாஸ்போர்ட்: சென்னை விமான நிலையத்தில் 6 பேர் கைது
» நெல்லை பஸ்களில் ‘ஜேப்படி” அதிகரிப்பு: பயணிகள் தவிப்புநெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு கிராமப்பகுதிகளுக்கும், நகர் பகுதியில் உள்ள இடங் களுக்கும் அரசு மற்றும் தனியார் டவுண் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை, மாலை வேளைகளில் இந்த பஸ்களில் கூட்டம்
» நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்த அரசு பஸ், லாரி மீது மோதல்: டிரைவர் பலி மாணவ–மாணவிகள் உள்பட பயணிகள் 17 பேர் காயம்
» யானைகளிடம் இருந்து கார்த்தி, அனுஷ்கா உயிர் தப்பினர்
» போலி பாஸ்போர்ட்: சென்னை விமான நிலையத்தில் 6 பேர் கைது
» நெல்லை பஸ்களில் ‘ஜேப்படி” அதிகரிப்பு: பயணிகள் தவிப்புநெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு கிராமப்பகுதிகளுக்கும், நகர் பகுதியில் உள்ள இடங் களுக்கும் அரசு மற்றும் தனியார் டவுண் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை, மாலை வேளைகளில் இந்த பஸ்களில் கூட்டம்
» நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்த அரசு பஸ், லாரி மீது மோதல்: டிரைவர் பலி மாணவ–மாணவிகள் உள்பட பயணிகள் 17 பேர் காயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum