பக்கவாதத்தை முன்னறிந்து தடுக்கலாம்!
Page 1 of 1
பக்கவாதத்தை முன்னறிந்து தடுக்கலாம்!
ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் தனது கைகளில் வைத்திருந்த உணவுத் தட்டை தவறவிடுகிறார். இதை அங்கிருக்கும் அனைவரும் கவனிக்கின்றனர்.
உணவு தட்டு கீழே விழுந்து அதில் இருந்த உணவுப் பொருட்கள் தரையில் சிந்துகிறது. இதனால் தான் ஏதோ தவறு செய்துவிட்டதாக கருதிய அந்த பெண், ஒன்றும் இல்லை கை தவறிவிட்டது என்று கூறி அங்கிருந்து நழுவ முயன்றார்.
அப்போது அவரது நடையிலும் மாற்றம் தெரியவே உடன் இருந்தவர்கள் மருத்துவரை அழைக்கலாம் என்று கூற, அந்த பெண்ணோ புதிய காலணியின் காரணமாகத்தான் தனது நடையில் தடுமாற்றம் இருப்பதாகக் கூறி அங்கிருந்து சென்றுவிட்டார்.
மாலை 6 மணிக்கு விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது... அந்த பெண்ணின் கணவர் பேசுகிறார்... என் மனைவிக்கு பக்கவாதம் வந்து மருத்துவமனைக்குக் சென்று கொண்டிருக்கிறேன் என்கிறார் பதட்டத்துடன்.
ஆம் இது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நிஜமானக் கதை. அந்த பெண் ஒரு வேளை விருந்து நிகழ்ச்சியின் போதே மருத்துவரை அணுகியிருந்தால் பக்கவாதத்தை நிச்சயம் தடுத்திருக்கலாம் உரிய சிகிச்சையின் மூலம்.
உடலில் ஏதேனும் ஒரு பகுதியோ அல்லது கை, கால்களோ செயலிழந்து போவதை பக்கவாதம் என்கிறோம். பக்கவாத நோயால் உயிரிழப்புகள் ஏற்படுவதில்லை என்ற போதிலும் படுத்த படுக்கையாகின்றனர் என்பதுதான் சோகம்.
stroke
webdunia photo WD
மனிதனின் மூளையில் ஏற்படும் பாதிப்புகள்தான் பக்கவாதத்திற்குமூலக் காரணமாக அமைகிறது என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர்.
மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்படும் போது மூளைச் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பது தடைபடுகிறது. அப்போது அந்த மூளைப் பாகம் இயக்கும் உடல் பகுதி செயலிழந்து போகிறது. இதனை ஐசெமிக் ஸ்ட்ரோக் என்கிறார்கள்.
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு ரத்த போக்கு ஏற்படும்போது உண்டாகும் பக்கவாதத்தை ஹெமராஜிக் ஸ்ட்ரோக் என்கிறார்கள். இது உயிரையும் பறித்துவிடக்கூடியது.
உணவு தட்டு கீழே விழுந்து அதில் இருந்த உணவுப் பொருட்கள் தரையில் சிந்துகிறது. இதனால் தான் ஏதோ தவறு செய்துவிட்டதாக கருதிய அந்த பெண், ஒன்றும் இல்லை கை தவறிவிட்டது என்று கூறி அங்கிருந்து நழுவ முயன்றார்.
அப்போது அவரது நடையிலும் மாற்றம் தெரியவே உடன் இருந்தவர்கள் மருத்துவரை அழைக்கலாம் என்று கூற, அந்த பெண்ணோ புதிய காலணியின் காரணமாகத்தான் தனது நடையில் தடுமாற்றம் இருப்பதாகக் கூறி அங்கிருந்து சென்றுவிட்டார்.
மாலை 6 மணிக்கு விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது... அந்த பெண்ணின் கணவர் பேசுகிறார்... என் மனைவிக்கு பக்கவாதம் வந்து மருத்துவமனைக்குக் சென்று கொண்டிருக்கிறேன் என்கிறார் பதட்டத்துடன்.
ஆம் இது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நிஜமானக் கதை. அந்த பெண் ஒரு வேளை விருந்து நிகழ்ச்சியின் போதே மருத்துவரை அணுகியிருந்தால் பக்கவாதத்தை நிச்சயம் தடுத்திருக்கலாம் உரிய சிகிச்சையின் மூலம்.
உடலில் ஏதேனும் ஒரு பகுதியோ அல்லது கை, கால்களோ செயலிழந்து போவதை பக்கவாதம் என்கிறோம். பக்கவாத நோயால் உயிரிழப்புகள் ஏற்படுவதில்லை என்ற போதிலும் படுத்த படுக்கையாகின்றனர் என்பதுதான் சோகம்.
stroke
webdunia photo WD
மனிதனின் மூளையில் ஏற்படும் பாதிப்புகள்தான் பக்கவாதத்திற்குமூலக் காரணமாக அமைகிறது என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர்.
மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்படும் போது மூளைச் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பது தடைபடுகிறது. அப்போது அந்த மூளைப் பாகம் இயக்கும் உடல் பகுதி செயலிழந்து போகிறது. இதனை ஐசெமிக் ஸ்ட்ரோக் என்கிறார்கள்.
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு ரத்த போக்கு ஏற்படும்போது உண்டாகும் பக்கவாதத்தை ஹெமராஜிக் ஸ்ட்ரோக் என்கிறார்கள். இது உயிரையும் பறித்துவிடக்கூடியது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தினம் மூன்று வாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாதத்தை தவிர்க்கலாம்!
» தினம் மூன்று வாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாதத்தை தவிர்க்கலாம்!
» தினம் மூன்று வாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாதத்தை தவிர்க்கலாம்!
» வாழ்வியல் முறைகள் மூலம் புற்றுநோயைத் தடுக்கலாம்
» கருச்சிதைவை எவ்வாறு தடுக்கலாம் சில ஆலோசனைகள்.
» தினம் மூன்று வாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாதத்தை தவிர்க்கலாம்!
» தினம் மூன்று வாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாதத்தை தவிர்க்கலாம்!
» வாழ்வியல் முறைகள் மூலம் புற்றுநோயைத் தடுக்கலாம்
» கருச்சிதைவை எவ்வாறு தடுக்கலாம் சில ஆலோசனைகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum