தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அடர்த்தியான கூந்தல் வேண்டுமா

Go down

அடர்த்தியான கூந்தல் வேண்டுமா Empty அடர்த்தியான கூந்தல் வேண்டுமா

Post  ishwarya Tue Feb 26, 2013 5:25 pm

*இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல் இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம்

*வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.முடி என்னமோ எளிதாகக் கொட்டி விடுகிறது. ஆனால் அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது.அழகான அடர்த்தியாக கூந்தலை பெற நீங்க ரொம்ப கஷ்டபட வேண்டாம்.

அடர்த்தியான கூந்தல்

*தலைக்கு நன்கு எண்ணெய் தேய்த்து நன்றாக மஜாஜ் செய்யுங்கள்.ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஷேம்ப் அல்லது சீகக்காய் போட்டு நன்கு தேய்த்து குளியுங்கள்

முடி உதிர்விற்கு

*வெந்தயத்தை பொடி செய்து அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

முடி வளர

*கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால் காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum