தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பன்சானுக்கு ஏற்பட்ட ஞானோதயம்

Go down

பன்சானுக்கு ஏற்பட்ட ஞானோதயம் Empty பன்சானுக்கு ஏற்பட்ட ஞானோதயம்

Post  ishwarya Thu Feb 14, 2013 4:01 pm

ஞானோதயம் எப்போது, எப்படி ஏற்படும் என்றே சொல்ல முடியாது. ஒரு நாள், ஜென் துறவியான பன்சான் ஒரு தெருவில் உள்ள மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இறைச்சிக்கடைக்காரர் தனது வாடிக்கையாளருடன் பேசுவதைக் கேட்க நேரிட்டது.

அந்த வாடிக்கையாளர் கேட்டார், எனக்கு சிறந்த கறி வேண்டும். எனவே அப்படிப்பட்டதை மட்டுமே என்னிடம் கொடுங்கள் என்றார்.

அதற்குக் கடைக்காரர், எனது கடையில் உள்ள எல்லாமே சிறந்ததுதான். ஒரு சின்ன பீஸைக் கூட இது மோசமானது என்று உங்களால் கூற முடியாது என்றார்.

எவ்வளவு அறிவுப்பூர்வமான பதில்... இதைக் கேட்டதும் பன்சானுக்கு ஞானோதயம் ஏற்பட்டதாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum