குங்குமப் பூவின் அரிய குணம்
Page 1 of 1
குங்குமப் பூவின் அரிய குணம்
தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும்.
குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும்.
குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும்.
அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்.
குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும்.
குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும்.
அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குங்குமப் பூவின் சிறப்பு!
» அழகை மெரூகூட்டும் குங்குமப் பூவின் ரகசியம்.
» அழகை மெரூகூட்டும் குங்குமப் பூவின் ரகசியம்
» அழகை மெரூகூட்டும் குங்குமப் பூவின் ரகசியம்
» முல்லைப் பூவின் மருத்துவ குணம் !
» அழகை மெரூகூட்டும் குங்குமப் பூவின் ரகசியம்.
» அழகை மெரூகூட்டும் குங்குமப் பூவின் ரகசியம்
» அழகை மெரூகூட்டும் குங்குமப் பூவின் ரகசியம்
» முல்லைப் பூவின் மருத்துவ குணம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum