மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமலே ஆன்ட்டி-பயாடிக் மாத்திரைகள் விற்பனை
Page 1 of 1
மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமலே ஆன்ட்டி-பயாடிக் மாத்திரைகள் விற்பனை
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் விற்பனை ஆண்டு தோறும் 7% அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ இதழ் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சில்லறை விற்பனை கடைகளான மெடிக்கல் ஷாப்களில் ஆன்ட்டி பயாடிக் விற்பனை அதிகரித்துள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைச் சீட்டு இல்லாமலே ஆன்ட்டி பயாடிக் மாத்திரைகள் விற்கப்படுவதாக அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை ஆன்ட்டி-பயாடிக் மருந்துகள் விற்பனை 40% வரை அதிகரித்துள்ளது.
ஆண்டி பயாடிக்குகள் அதிகம் விற்கப்படுகிறது, அதுவும் மருத்துவர் சிபாரிசு இல்லாமல் விற்கப்படுகிறது என்றால் ஆன்ட்டி-பயாடிக் மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகளுடன் கூடவே ஆன்ட்டி-பயாடிக் மாத்திரைகளை நம் உடலில் வேலை செய்யவிடாமல் தடுத்து பிற நோய்களையும் ஏற்படுத்தும் உடற்தடுப்புக் கூறு ஒன்று உருவாவதையும் ஆய்வுகள் கூறிவருகின்றன.
குறிப்பாக ஆன்ட்டி-பயாடிக்குகளை தடுக்கும் மெடல்லோ பீட்டா லேக்டமேஸ் (NDM-1) என்ற ஒன்று இந்தியாவில் அதிகமாக இருந்து வரும் ஆன்ட்டி-பயாடிக் எதிர்ப்புக் கூறு என்று கூறப்படுகிறது.
உலகளாவிய ஆன்ட்டி-பயாடிக் தடுப்பு கூட்டாண்மை என்ற ஆய்வமைப்பின் தரவுகளின் படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1,90,000 பிறந்த குழந்தைகள் 'செப்சிஸ்' (Sepsis) என்ற நோயால் மரணமடைகின்றனர்.
'செப்சிஸ்' என்பது உடலின் ரத்த ஓட்டம் முழுதையும் நோய்க்கூறுடைய பாக்டீரியா ஒன்று ஆக்ரமித்திருக்கும் நிலையாகும். உடல் முழுதுமே, அதாவது உடல் பாகங்கள் முழுதும் அழற்சி நிலை ஏற்படும் ஒரு அபாய நோயாகும் இது.
இது ஏன் ஏற்படுகிறது என்றால் நோய் எதிர்ப்பு ஆண்டி பயாடிக்குகளையும் தடுக்கும் பாக்டீரியா உடலில் உள்ளது என்பதாலேயே.
குறிப்பாக சில்லறை விற்பனை கடைகளான மெடிக்கல் ஷாப்களில் ஆன்ட்டி பயாடிக் விற்பனை அதிகரித்துள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைச் சீட்டு இல்லாமலே ஆன்ட்டி பயாடிக் மாத்திரைகள் விற்கப்படுவதாக அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை ஆன்ட்டி-பயாடிக் மருந்துகள் விற்பனை 40% வரை அதிகரித்துள்ளது.
ஆண்டி பயாடிக்குகள் அதிகம் விற்கப்படுகிறது, அதுவும் மருத்துவர் சிபாரிசு இல்லாமல் விற்கப்படுகிறது என்றால் ஆன்ட்டி-பயாடிக் மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகளுடன் கூடவே ஆன்ட்டி-பயாடிக் மாத்திரைகளை நம் உடலில் வேலை செய்யவிடாமல் தடுத்து பிற நோய்களையும் ஏற்படுத்தும் உடற்தடுப்புக் கூறு ஒன்று உருவாவதையும் ஆய்வுகள் கூறிவருகின்றன.
குறிப்பாக ஆன்ட்டி-பயாடிக்குகளை தடுக்கும் மெடல்லோ பீட்டா லேக்டமேஸ் (NDM-1) என்ற ஒன்று இந்தியாவில் அதிகமாக இருந்து வரும் ஆன்ட்டி-பயாடிக் எதிர்ப்புக் கூறு என்று கூறப்படுகிறது.
உலகளாவிய ஆன்ட்டி-பயாடிக் தடுப்பு கூட்டாண்மை என்ற ஆய்வமைப்பின் தரவுகளின் படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1,90,000 பிறந்த குழந்தைகள் 'செப்சிஸ்' (Sepsis) என்ற நோயால் மரணமடைகின்றனர்.
'செப்சிஸ்' என்பது உடலின் ரத்த ஓட்டம் முழுதையும் நோய்க்கூறுடைய பாக்டீரியா ஒன்று ஆக்ரமித்திருக்கும் நிலையாகும். உடல் முழுதுமே, அதாவது உடல் பாகங்கள் முழுதும் அழற்சி நிலை ஏற்படும் ஒரு அபாய நோயாகும் இது.
இது ஏன் ஏற்படுகிறது என்றால் நோய் எதிர்ப்பு ஆண்டி பயாடிக்குகளையும் தடுக்கும் பாக்டீரியா உடலில் உள்ளது என்பதாலேயே.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமலே ஆன்ட்டி-பயாடிக் மாத்திரைகள் விற்பனை
» வயிற்றைப் பாழாக்கும் ஆண்ட்டி-பயாடிக் மாத்திரைகள்
» இரும்பு சத்து மாத்திரைகள்
» இதய நோய்களை கட்டுப்படுத்தும் தக்காளி மாத்திரைகள்
» பிபாஷா பாசுவை முத்தமிட முயன்ற பெங்களூர் ‘ஆன்ட்டி’
» வயிற்றைப் பாழாக்கும் ஆண்ட்டி-பயாடிக் மாத்திரைகள்
» இரும்பு சத்து மாத்திரைகள்
» இதய நோய்களை கட்டுப்படுத்தும் தக்காளி மாத்திரைகள்
» பிபாஷா பாசுவை முத்தமிட முயன்ற பெங்களூர் ‘ஆன்ட்டி’
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum