தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விதியை வெல்லும் ரகசியம்

Go down

விதியை வெல்லும் ரகசியம் Empty விதியை வெல்லும் ரகசியம்

Post  birundha Sun Feb 10, 2013 9:42 pm

* தெய்வத்தின் விருப்பப்படி உலகம் நடக்கிறது, தெய்வமே சரணம் என்று நம்பி எவன் தொழில் செய்கிறானோ, அவன் என்ன தொழில் செய்தாலும் அது நிச்சயமாகப் பயன்பெறும்.
* மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பாகும். உள்ளத்தில் ஒளி உண்டானால் வாக்கினில் ஒளி உண்டாகும்.
* தன்னையே எரித்துக் கொண்டு சந்நிதியில் ஒளி பரப்பும் விளக்கைப் போல், ஆயுள் உள்ளவரை ஆண்டவனுக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்ய வேண்டும்.
* தனிமையான இடத்தில் சென்று அமைதியை அளிக்கும் தூய சிந்தனைகளால் மனதை நிரப்புங்கள். அப்போது நீங்கள் தியானம் செய்வதற்கான தகுதியைப் பெறுவீர்கள்.
* விதியின் முடிவுகளைத் தெய்வ பக்தி வெல்லும். இந்த உலகம் முழுமைக்கும் ஒரே தலைவன் பரம்பொருள் மட்டுமே. பக்தி செலுத்துபவன் விதியை வெல்வான்.
* அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது. ஆனால், அன்பினால் துயரங்களை எளிதாக மாற்றிவிடலாம். அன்பு வெறும் கொள்கை அளவில் மட்டும் இல்லாமல் செயலிலும் வெளிப்பட வேண்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum