ஏமாற்றுவதை நிறுத்துங்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
ஏமாற்றுவதை நிறுத்துங்கள்
* உலகத்தார் கண்டு வியக்கும் வண்ணமாக ஒருவனுக்கு, எதிர்பார்க்க முடியாத பயன் கிடைக்க வேண்டுமானால் அதற்கு
தெய்வ பக்தி மிக அவசியம்.
* "ஏதோ உலகில் பிறந்தோம், தெய்வம் விட்டதே வழி' என்று ஆற்றின் மீது மிதந்து செல்லும் கட்டை போல் உலக வெள்ளத்தில் மிதந்து செல்ல வேண்டும். இறைவன் மீது சகல பாரத்தையும் போட்டுவிட்டு நடக்கிறவனுக்கு தெய்வத்தன்மை உண்டாகும்.
* கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி; வணங்காவிட்டாலும் சரி. பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால் தான் தெய்வம் அருள் புரியும்.
* கேட்டவுடன் கொடுப்பது தெய்வத்தின் வழக்கமில்லை, பக்தி பக்குவமடைந்த பிறகு தான் கேட்ட வரம் கிடைக்கும்.
* அசைக்க முடியாத பொறுமையுடன் தொழில் செய்தால் தொழில் சிரமம் தோன்றாது. அது உன்னதமான வெற்றி பெறும். புதிய ரத்தம் பெருகி உடம்பில் ஒளியும் வலிமையும் விருத்தியடையும்.
* குழந்தைகள் பொய்சொல்லக்கூடாது. பிறரைப் பற்றி தவறாகப் பேசக்கூடாது.
தெய்வ பக்தி மிக அவசியம்.
* "ஏதோ உலகில் பிறந்தோம், தெய்வம் விட்டதே வழி' என்று ஆற்றின் மீது மிதந்து செல்லும் கட்டை போல் உலக வெள்ளத்தில் மிதந்து செல்ல வேண்டும். இறைவன் மீது சகல பாரத்தையும் போட்டுவிட்டு நடக்கிறவனுக்கு தெய்வத்தன்மை உண்டாகும்.
* கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி; வணங்காவிட்டாலும் சரி. பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால் தான் தெய்வம் அருள் புரியும்.
* கேட்டவுடன் கொடுப்பது தெய்வத்தின் வழக்கமில்லை, பக்தி பக்குவமடைந்த பிறகு தான் கேட்ட வரம் கிடைக்கும்.
* அசைக்க முடியாத பொறுமையுடன் தொழில் செய்தால் தொழில் சிரமம் தோன்றாது. அது உன்னதமான வெற்றி பெறும். புதிய ரத்தம் பெருகி உடம்பில் ஒளியும் வலிமையும் விருத்தியடையும்.
* குழந்தைகள் பொய்சொல்லக்கூடாது. பிறரைப் பற்றி தவறாகப் பேசக்கூடாது.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum