தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அன்பு என்றும் அழியாதது

Go down

அன்பு என்றும் அழியாதது Empty அன்பு என்றும் அழியாதது

Post  birundha Sun Feb 10, 2013 9:38 pm

* அன்பு என்ற பண்பு பெருகிவிட்டால் சண்டைகளும், பிறர் உரிமையைப் பறித்தலும், பிறரைச் சுரண்டி வாழ்தலும் மறைந்துவிடும்.
* அன்பு மக்களைப் பிரிக்கும் உணர்வினைப் போக்கி இணைக்கிறது. அந்த இணைப்பிலே இன்பம் பிறக்கிறது.
* துன்ப நினைவுகளும், சோர்வும், பயமும் போய்விட்டால் இன்ப நிலை நமக்கு எய்திவிடுகிறது. நாம் அடைய விரும்புவதை அன்பின் வழியே பெறலாம். எனவே அன்பை விடச் சிறந்த தவம் இல்லை. அந்த அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு.
* உள்ளத்திலிருந்து அச்சத்தை அகற்ற வேண்டுமானால் அன்புணர்வு நம் மனத்தில் நிறைய வேண்டும். எவர் மீது அன்பு கொண்டிருக்கிறோமோ அவரிடம் அச்சம் கொள்ள வேண்டி இராது. அன்பு உள்ள இடத்தில் அச்சத்திற்கு இடமில்லை. கவலை, சோர்வு, அச்சம் எல்லாம் அன்புணர்வால் அகற்றப்படுகின்றன. அன்புணர்வு என்றும் அழியாதது.
* பார்வையற்றவரால் ஓவிய அழகை காணமுடியாது. அதே போல் சுதந்திரம் இல்லாத மனிதனால் வாழ்வில் இன்பம் பெற முடியாது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அன்பு என்றும் அழியாதது
» இன்னும் நல்ல நல்ல விளையாட்டுக்கள் அதிகாலையில் தான் இருக்கின்றன என்றும், பொது பல சேனா இயக்கம் ஹலாலை ஹராம் என்றும், ஹராத்தை ஹலால் காண்பிப்பதற்காக முழு மூச்சுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது என, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்லைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஏக
» என்றும் வாழும் ஆன்மிகம்
» என்றும் இருப்பேன்
» என்றும் இருபது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum