தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எங்கள் வாழ்வு உனது கையில்!

Go down

எங்கள் வாழ்வு உனது கையில்! Empty எங்கள் வாழ்வு உனது கையில்!

Post  birundha Sun Feb 10, 2013 9:32 pm

* விண்ணையும், மண்ணையும் காக்கும் சக்திதேவியே! வீரத்தின் விளைநிலமே! உன்னையே எங்கள் கண்ணும் கருத்துமாய் எண்ணி வாழ்கிறோம். அன்புடன் கசிந்துருகி வழிபாடும் செய்கிறோம். எங்கள் மீது உன் அருட்கண்ணை நோக்கு.
* எங்களுக்கு நல்ல வழியில் செல்வத்தையும், அந்த நிதியைக் காக்கும் திறமையையும் தர வேண்டுமென பணிந்து கேட்கிறோம். உன் புகழைப் பாடுவதில் இருந்து என்றும் ஓய மாட்டோம். எங்களைப் பாதுகாப்பது உன் பொறுப்பு.
* காளீஸ்வரியே! வல்லமை மிக்க சாமுண்டித்தாயே! நீ எங்களை துன்பத்தில் இருந்து பாதுகாத்து, விரும்பிய வரத்தை அருள வேண்டும். அம்மா! உன்னுடைய தாமரைப் பாதத்தில் விழுந்து அபயம் கேட்கிறோம். அதை தர உனக்கு விருப்பமில்லாவிட்டால் எங்கள் உயிரை எடுத்துக் கொள்.
* உன்னிடம் கேட்கும் வரங்களை இன்றே எங்களுக்கு அருள வேண்டும். எங்கள் வாழ்வுக்கு தடையாய் இருக்கும் முன்வினைப்பயன்களை அடியோடு போக்க வேண்டும். எங்களுக்கு புதிய பிறப்பினைத் தர வேண்டும். அறிவுத்தெளிவும், மகிழ்ச்சியும் அருள வேண்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எங்கள் வாழ்வு ஒளிமயமாகட்டும்!
»  எங்கள் குரல் ஓயாது ஒலிக்கும்... எங்கள் அடுத்த இலக்கு முஸ்லிம் முகவர் நிலையங்கள்....!
» எங்கள் மூதாதையர் சொத்து சம்பந்தமாக வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்கள் உறவினர்களிலேயே நாங்கள்தான் சற்று வசதியற்று வாழ்கிறோம். ஆனால், அதையும் எங்களிடமிருந்து பறித்து விட உறவினர்கள் முயல்கிறார்கள். அவர்கள் எந்த வழிக்கும் செல்ல துணிந்தவர்கள். எங
» சக்தியின் அம்சமான விநாயகர் இங்கு சிவனின் ஆவுடை மீது வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடது கையில் கொழுக்கட்டையுடனும் ஈசனின் திசையான ஈசான்யத்தை (வடகிழக்கு) நோக்கி அருள் பொழிகிறார். தனது பாதத்தில் சரணடைந்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும் என்பதற்கேற்ப இடது பா
» உனது விழியில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum