தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குலதெய்வத்திடம் கேளுங்கள்

Go down

குலதெய்வத்திடம் கேளுங்கள் Empty குலதெய்வத்திடம் கேளுங்கள்

Post  birundha Sun Feb 10, 2013 9:30 pm

* எல்லா சாஸ்திரங்களும் உண்மையைப் பற்றி எடுத்துச் சொன்னாலும்,
எல்லாருக்கும் எப்போதும் ஒரே சாஸ்திரம் ஒத்துவராது. இந்த உலகமே பொய் என்று கூறுவது சந்நியாசிகளுக்கு மட்டும் தான் பொருந்தும்.
* நமக்கு இவ்வுலகத்தில் வேண்டியவை நீண்ட வயது, நோயின்மை, அறிவு, செல்வம் என்ற
நான்குமாகும். இவற்றைத் தந்தருளும்படி அவரவர்
குலதெய்வத்திடம் மன்றாட வேண்டும்.
* எல்லா தெய்வங்களும் ஒன்று தான். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றிலும் தெய்வ ஒளி உண்டாக
வேண்டும். தெய்வத்தின் ஒளி கண்டால் நான்காம்
நிலையாகிய வீடுபேறு தானாகவே கிடைக்கும்.
* மனம் என்னும் வீட்டின் பூட்டப்பட்ட கதவுகளை "அறிவு' என்னும் கைகளால் திறந்திடுங்கள். கையால் துடைத்து தூய்மையாக்குவது போல, மனவீட்டை "உண்மை'
என்னும் கைகளால் துடைத்து தூய்மையாக்குங்கள்.
* தாயாய் விளங்கும் பராசக்தியின் இருபாதங்களையும்,
தர்மத்தையும் கருத்தில் கொண்டு உழைப்பது தான்
நம் கடமையாக இருக்க வேண்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum