கலைத்தாயே அருள்புரிவாய்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
கலைத்தாயே அருள்புரிவாய்
* வெள்ளைத் தாமரைப் பூவில்
வீற்றிருப்பவள் கலைமகள். அவள்
வீணையின் இனிய நாதமாக இருக்கிறாள். எல்லை இல்லாத இன்பம் தரும் கவிதை இயற்றும் கவிஞர்களின் உள்ளத்தை
இருப்பிடமாகக் கொண்டிருக்கிறாள்.
* மேன்மையான வேதங்களின் உள்நின்று
பிரகாசிப்பவள் இவளே! கள்ளம் கபடம் இல்லாத
முனிவர்களின் கருணை நிறைந்த மொழிகளில் கலந்து நிற்பதும் கலைமகளே.
* பெண்கள் பாடும் இனிய பாட்டிலும், குழந்தைகளின்
மழலையிலும், குயிலின் இனிய குரலிலும், கிளியின் நாவிலும், சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த
கோபுரத்திலும் அவள் வீற்றிருக்கிறாள்.
* மனதில் வஞ்சகம் இல்லாமல் தொழில் புரிபவர்களுக்குஎல்லாம் கலைமகளே குலதெய்வம். வித்தகர், சிற்பியர், நல்வழியில் பொருள் ஈட்டும் வணிகர், வீரத்துடன் ஆட்சி புரியும் மன்னர், வேதம் ஓதும் அந்தணர் ஆகிய அனைவரும் சரஸ்வதியிடமே தஞ்சம் அடைவர்.
வீற்றிருப்பவள் கலைமகள். அவள்
வீணையின் இனிய நாதமாக இருக்கிறாள். எல்லை இல்லாத இன்பம் தரும் கவிதை இயற்றும் கவிஞர்களின் உள்ளத்தை
இருப்பிடமாகக் கொண்டிருக்கிறாள்.
* மேன்மையான வேதங்களின் உள்நின்று
பிரகாசிப்பவள் இவளே! கள்ளம் கபடம் இல்லாத
முனிவர்களின் கருணை நிறைந்த மொழிகளில் கலந்து நிற்பதும் கலைமகளே.
* பெண்கள் பாடும் இனிய பாட்டிலும், குழந்தைகளின்
மழலையிலும், குயிலின் இனிய குரலிலும், கிளியின் நாவிலும், சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த
கோபுரத்திலும் அவள் வீற்றிருக்கிறாள்.
* மனதில் வஞ்சகம் இல்லாமல் தொழில் புரிபவர்களுக்குஎல்லாம் கலைமகளே குலதெய்வம். வித்தகர், சிற்பியர், நல்வழியில் பொருள் ஈட்டும் வணிகர், வீரத்துடன் ஆட்சி புரியும் மன்னர், வேதம் ஓதும் அந்தணர் ஆகிய அனைவரும் சரஸ்வதியிடமே தஞ்சம் அடைவர்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum