தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அம்பிகை அருள்புரிவாள்

Go down

அம்பிகை அருள்புரிவாள் Empty அம்பிகை அருள்புரிவாள்

Post  birundha Sun Feb 10, 2013 9:28 pm

* மகாசக்தி அன்னையே! உன்பாதங்களே துணை என்று எண்ணி வழிபட்டால்
நெஞ்சில் நிம்மதி உண்டாகும்.
* நெஞ்சிலே கவலை என்னும் பயிரை
உண்டாக்கி, அச்சத்தோடு வாழ்வது
அறியாமை. தஞ்சம் என்று சக்தியின்
திருவடிகளை சரண் அடைவோம்.
* நன்மையும் தீமையும் நிறைந்த உலகில், நமக்கு நலத்தை மட்டுமே பராசக்தி தருவாள். அல்லல் நீக்கி நம்மை தேவர்களைப் போல வாழவைப்பாள். அதனால்
"ஓம் சக்தி' என்று ஜபித்தபடியே பணியாற்றுங்கள்.
* பராசக்தியால் வாழ்வு நிலை வளமாகும். அன்னையின் அருளால் ஊழ்வினை நீங்கி உயர்வு உண்டாகும்.
* இந்த உலகங்கள் அத்தனையையும் படைத்தும், காத்தும் அருள்செய்கின்ற மகாசக்தியை வணங்கினால் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.
* "பராசக்தியே!' என்று மனதார துதிப்பவர்கள், அவளது உண்மை வடிவத்தைக் கண்டு மகிழ்வார்கள்.
அவர்களுக்கு மேன்மையான வாழ்க்கை உண்டாகும்.
* மாதாவே! என்னுயிரே! பராசக்தித்தாயே! நீயே இந்த
உலகமெல்லாம் நிறைந்திருக்கிறாய். ஆதாரமாய்
திகழ்பவளே! உன்னைப்பணிந்து நல்வாழ்வு பெறுவோம்.
பாரதியார்
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum