தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனதில் உற்சாகம் நிலைக்கட்டும்

Go down

மனதில் உற்சாகம் நிலைக்கட்டும் Empty மனதில் உற்சாகம் நிலைக்கட்டும்

Post  birundha Sun Feb 10, 2013 9:25 pm

* தெய்வம் இருப்பது அறிவு மயம். அந்த அறிவுக்கடலில் நான் என்பது ஒரு திவலை. அதற்கும் எனக்கும் ஒரு தொடர்பு
இருக்கிறது. அந்தத் தொடர்பை அகங்காரம் என்ற மாசு மூடியிருக்கிறது. இந்த அகங்காரத்தை நீக்கிவிட்டால் தெய்வ
சக்தியும், ஞானமும் உண்டாகும்.
* மனதை உற்சாக நிலையில் வைத்துக் கொண்டால் உடம்பிலே சக்தியுண்டாகும். உடல் சக்தியுடன் தன் பணிகளைச் செய்தால் மனதில் உற்சாகம் நிலைத்திருக்கும். இவ்விரண்டும் ஒன்றையொன்று சார்ந்ததாக இருக்கிறது. அதனால், ஒருபோதும் மனத் தளர்ச்சிக்கு இடம் கொடுப்பது கூடாது.
* நம் அறிவில் தெய்வத்தன்மை இருக்கிறது. நல்ல சிந்தனையை வளர்த்துக் கொண்டு நம் கடமைகளைச் செய்ய வேண்டும். அப்போது தான் நம்முடைய செயல்கள் அனைத்திலும் தெய்வத்தன்மை வெளிப்படத் துவங்கும்.
* அன்பெனும் கருணை ஊற்று மனிதனிடம் பொங்க வேண்டும். அன்புடன் செய்யும் ஒவ்வொரு செயலையும் கடவுள் பூரணமாக ஏற்று அருள்புரிகிறார். அன்பு காட்டுதலே சிறந்த அறம் என்ற பேருண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum