கஷ்டம் சிறிதுகாலமே இருக்கும்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
கஷ்டம் சிறிதுகாலமே இருக்கும்
* அனைவரும் ஒருமனப்பட்டிருப்பதுடன், இரக்கமும் சகோதர அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருக்க
வேண்டும்.
* ஒரு காலத்தில் இருளாக இருந்த நீங்கள்
இப்போது கடவுளோடு இணைந்து
ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.
* கடவுள் மனிதருக்குத் தந்துள்ள ஆவி ஒரு விளக்கு.
அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதை எல்லாம்
ஆய்ந்தறியும்.
* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்,
நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல்புரிவதுமில்லை. சிந்தனை செய்வதுமில்லை.
* என் மனத்தில் கவலைகள் பெருகும்போது,
என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது.
* உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு
உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய்
வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.
* சிறிது காலத்துன்பங்களுக்குப் பின் கடவுள் உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி, நிலை
நிறுத்துவார்.
* வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே! நீங்கள்
என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு
இளைப்பாறுதல் தருவேன்
வேண்டும்.
* ஒரு காலத்தில் இருளாக இருந்த நீங்கள்
இப்போது கடவுளோடு இணைந்து
ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.
* கடவுள் மனிதருக்குத் தந்துள்ள ஆவி ஒரு விளக்கு.
அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதை எல்லாம்
ஆய்ந்தறியும்.
* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்,
நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல்புரிவதுமில்லை. சிந்தனை செய்வதுமில்லை.
* என் மனத்தில் கவலைகள் பெருகும்போது,
என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது.
* உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு
உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய்
வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.
* சிறிது காலத்துன்பங்களுக்குப் பின் கடவுள் உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி, நிலை
நிறுத்துவார்.
* வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே! நீங்கள்
என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு
இளைப்பாறுதல் தருவேன்
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» இஷ்டத்தால் வந்த கஷ்டம்
» கார்த்திக்கு நேர்ந்த கஷ்டம்
» கேங்டாக்கில் வந்த கஷ்டம்
» கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?
» குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே குங்குமப்பூ என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும். எந்தப் பூவில
» கார்த்திக்கு நேர்ந்த கஷ்டம்
» கேங்டாக்கில் வந்த கஷ்டம்
» கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?
» குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே குங்குமப்பூ என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும். எந்தப் பூவில
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum