தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கஷ்டம் சிறிதுகாலமே இருக்கும்

Go down

கஷ்டம் சிறிதுகாலமே இருக்கும் Empty கஷ்டம் சிறிதுகாலமே இருக்கும்

Post  birundha Sun Feb 10, 2013 9:25 pm

* அனைவரும் ஒருமனப்பட்டிருப்பதுடன், இரக்கமும் சகோதர அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருக்க
வேண்டும்.
* ஒரு காலத்தில் இருளாக இருந்த நீங்கள்
இப்போது கடவுளோடு இணைந்து
ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.
* கடவுள் மனிதருக்குத் தந்துள்ள ஆவி ஒரு விளக்கு.
அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதை எல்லாம்
ஆய்ந்தறியும்.
* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்,
நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல்புரிவதுமில்லை. சிந்தனை செய்வதுமில்லை.
* என் மனத்தில் கவலைகள் பெருகும்போது,
என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது.
* உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு
உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய்
வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.
* சிறிது காலத்துன்பங்களுக்குப் பின் கடவுள் உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி, நிலை
நிறுத்துவார்.
* வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே! நீங்கள்
என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு
இளைப்பாறுதல் தருவேன்
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இஷ்டத்தால் வந்த கஷ்டம்
» கார்த்திக்கு நேர்ந்த கஷ்டம்
» கேங்டாக்கில் வந்த கஷ்டம்
» கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?
» குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே குங்குமப்பூ என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும். எந்தப் பூவில

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum