தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனதை விரிவாக்கும் வழி

Go down

மனதை விரிவாக்கும் வழி Empty மனதை விரிவாக்கும் வழி

Post  birundha Sat Feb 09, 2013 5:12 pm

* பணம் என்பது செய்த வேலையை அளப்பதற்கான ஒரு கருவியே. அதற்கு வேறு எந்த மதிப்பும் கிடையாது. தேவைக்கு மேல் பணம் தேடி அலைய வேண்டிய அவசியமே இல்லை.
* ஒரு மனிதனிடம் அனைத்துவிதப் பொறுப்புகளையும் கொடுத்து விட்டால், அவனது சுயமதிப்பும் கடவுளிடத்திலுள்ள பயபக்தியும் அவனைச் சீர் செய்து விடுகிறது. அவன் விழிப்படைகிறான்.
* மனிதனுடைய அடிப்படையான பண்பு நன்மை செய்வதே என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
* மனம் விரிவடைய வேண்டுமானால் கல்லூரிகளுக்கும் கலைக்கூடங்களுக்கும் போக வேண்டுமென்பதில்லை. கடினமான அனுபவங்களிலிருந்தே அது உண்டாகும்.
* முக்தி என்பது பிறவியறுத்த நிலை. உடலுக்குள்ள பாசத்தளைகளை அறுத்து இறைவனோடு கலத்தலே முக்தி. முக்தி நிலையே மனித வாழ்வின் லட்சியமாக இருக்க வேண்டும்.
* கவனித்தும், காத்தும், பிரார்த்தித்தும் வருபவர்களுக்கு அனைத்தும் சரியாகவே நடக்கும்.
* நம்மைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று எண்ணுகிறோமோ, அதேபோல் நாம் பிறரையும் நடத்த வேண்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum