தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முருகனை வணங்குவோம்

Go down

முருகனை வணங்குவோம் Empty முருகனை வணங்குவோம்

Post  birundha Sat Feb 09, 2013 3:39 pm

* தமிழ் தெய்வமான முருகன் கருணை மிக்க ஆறுமுகங்களும், பன்னிரண்டு கரங்களும் கொண்டு அடியார்களுக்கு வாரிவழங்கும் வள்ளலாக விளங்குகிறான்.
* வெற்றி வேலை வணங்கியவர்களுக்கு தீவினை அகலும். இதையே, "வேலுண்டு வினையில்லை' என்னும் பழமொழியாக கூறினார்கள்.
* ஆறுமுகனை தாங்கும் பேறு பெற்றது மயில். முருகனின் திருவடிகளைச் சுமக்கும் மயிலை வணங்குபவர்களுக்கு பயம் நீங்கும்.
* உயிர்களை எமன் பாசக்கயிற்றால் கட்டி இழுப்பான். ஆனால், முருகனின் அடியார்களைக் கண்டால் அஞ்சுவான்.
* நம் இதயக்குகையில் முருகன் வீற்றிருக்கிறான். அதனால், அவனை "குகன்' என்று போற்றுவர்.
* முதலும், முடிவும் எனப்படும் ஆதி அந்தமில்லாதவன் முருகன். அவனுடைய திருவடிகளைச் சரணடைந்தவர்களுக்கு இப்பிறவியில் நல்வாழ்வும், இனி பிறவாத முக்தி இன்பமும் உண்டாகும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum