தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கர்ண யட்சனி கர்ண யட்சனி

Go down

கர்ண யட்சனி  கர்ண யட்சனி  Empty கர்ண யட்சனி கர்ண யட்சனி

Post  meenu Sat Feb 09, 2013 2:49 pm

Site menu: Homeதெய்வ ரகசியம்யந்திரம் மந்திரம் தந்திரம்உச்சிஸ்ட வாராக வாசி சர்ப யட்சனிமுச்சுக் கலை – பிராணாயாமம்குரு ஞானம்அஸ்டமா சித்துநிபந்தனைஅடியேனைப் பற்றியட்சனி – அருள் வாக்குமாந்திரிகம் வசியம் – கற்க்கலாம்அருள் வாக்கு – சொல்லஅஞ்சனம்-வசிய மைபணம்-செல்வம் சேரதொடர்பு கொள்ள – முகவரிபணம் செலுத்துவது எப்படிமூலிகை – சாஸ்த்திரம் Site search Search for: ஆன்மீக ரகசியம் தந்திர சாஸ்த்திரம் ஆன்மீக ரகசியம் பெட்டகம் May 2012 யட்சனி – அருள் வாக்கு கடந்த காலம் – நிகழ்காலம் – வருங்காலம் என திரிகாலமும் அறியும் ஞான சக்தி கிட்டும் . நம்மை நாடி வருவோரின் ரகசியங்களை நம் காதருகே இருந்து நம் மனதிற்கு மட்டும் கேட்டும் படி கூறிக்கொண்டே இருக்கும் . எந்த கேள்வி கேட்டாலும் பதில் தெறிவிப்பார்கள் . நாம் விரும்பிய படி செயல்களை செய்ய உதவுவார்கள் . நம் மன பக்குவத்திற்க்கேற்றார் போல் ரூபம் கொண்டு மாய நிலையில் வருவார்கள் . நாம் சாமி வந்து ஆட வேண்டியதில்லை . பம்பை உடுக்கை தேவையில்லை சாதாரணமாக அமர்ந்தே அருள் வாக்கு கூறலாம் . நடந்தது நடந்துகொண்டிருப்பது நடக்கப்போவது என அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லும் . யட்சனிகள் முக்தி பெரும் சக்தி கொண்டது அதாவது சில காலத்தில் நம்மை விட்டு விலகிவிடும் குணம் கொண்டது . அவ்வாறு விலகாமல் இருக்க மண்பிராத்தனை. ஆகாய பிராத்தனை. காவல் பிராத்தனை. தலைமை பிராத்தனை. வாக்கு பிராத்தனை. ஜென்ம கட்டு பிராத்தனை இவைகளை முறை தெய்வம் அறிந்து பிராத்தித்தால் தலைமுறை தலைமுறையாக நம் பரம்பரைக்கும் வாக்கு சொல்லும் . நம்மிடம் முதலில் வரும் யட்சனி கடமை முடிந்து முக்தி பெற்றாலும் வேறொரு யட்சனியை நம் வாக்குக்கு அமர்த்திவிட்டு செல்வார்கள் . மந்திர ஜெபத்திற்க்கும் ஃ குறிப்பிட்ட பிரசாதத்திற்க்கும் ஃ மூலிகை திலகத்திற்க்கும் ஃ குறிப்பிட்ட வாக்குருதிக்கும் ஃ விரும்பியே யட்சனி தேவி நம்மிடம் பிரசன்னமாவார்கள் . பிராப்த வசியத்தை ஏற்படுத்திய பின் மயக்க நிலை ஃ மாய நிலைக்கு தொடர்பு கொண்டு அன்னை நம்மிடம் வருவார்கள் . யக்ஷனியின் வகைகள் யக்ஷனியில் பல உட்பிரிவுகள் உள்ளன. வகைகள் உள்ளன. கர்ண யட்சனி: வந்திருக்கும் நபர் பற்றிய விபரங்களைக் காதருகே வந்து கூறுவது இவ்வகை யட்சனிகளின் வேலைகளாகும். இவற்றில் கடந்த காலத்தை மட்டும் கூறும் யட்சனிகள், நிகழ் காலத்தை மட்டுமே கூறுவன, எதிர்காலம் பற்றிக் கூறுவன எனப் பல வகைகள் உள்ளன. நாம் அளிக்கும் பிராத்தனைக்கு உட்பட்டே இதன் பலன் பெருகும் . இவ்வகை யட்சனிகளை எப்பொழுது நினைத்தாலும், மனதை ஒருமுகப் படுத்தி மந்திரத்தை உச்சரித்தாலும் உடனே வந்து பதில் சொல்லும். ஆனால்ஊதாசினமாக அழைக்க இயலாது. அழைத்தாலும் வராது. மேலும் நிகழ் காலப் பலன்கள் சொல்லும் பொழுது விதிக்கு உட்பட்ட பலன்களை மட்டுமே சொல்லவேண்டும் . சில நபர்கள் இதனைப் பயன்படுத்தித்தான் நம்மைப் பற்றிய விபரங்களை, எதற்கு வந்திருக்கிறோம், எப்படி வந்திருக்கின்றோம், ஏன் வந்திருகின்றோம் போன்ற விபரங்களைக் கூறுவார்கள். நாமும் ஆச்சர்யப்படுவோம். முக்காலமும் உணர்ந்த சாமியார், முனிவர், சித்தர் என்போம். எல்லாம் இவ்வகைத் தேவதைகளின் வேலைகள் தான். மேலும் இவற்றில் தாம்பூல யட்சணி, தீப யட்ஷணி, மந்திர யட்சணி, தூப யட்சணி, தேவ யட்ஷணி எனப் பலவகைகள் உண்டு. நல்லதை மட்டுமே கூறும் யட்சனிகள், விபத்து,இறப்புகள் போன்றவற்றை மட்டுமே கூறுவது, தொழிலைப் பற்றிக் கூறுவது, குழந்தைகளைப் பற்றி மட்டுமே கூறுவது என மேலும் மேலும் பல உட்பிரிவுகள் உள்ளன. 64 கலைக்கும் ஒவ்வொரு யட்சனி உண்டு . இதில் ஒரு யட்சனி தொடர்பு ஒழுங்காக இருந்தாலே மற்ற யட்சனி அன்னையின் அருள் தன்னால் கிட்டும் . Designed by Carewebdesigners Cell-9994426327
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum