தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நிம்மதிக்கான வழிமுறை

Go down

நிம்மதிக்கான வழிமுறை Empty நிம்மதிக்கான வழிமுறை

Post  birundha Thu Feb 07, 2013 11:33 pm

* போட்டி, பொறாமை இருக்கும் வரையில் மனநிறைவு உண்டாகாது.
* செல்வந்தனாக இருந்தாலும், மற்றவரை விட அதிகம் செல்வம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு விடுகிறது. அப்போதும் ஒருவனுக்கு மனப்போராட்டம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
* எல்லாருக்கும் எல்லா வசதிகளும் சமமாகக் கிடைக்கிற நிலை இருந்தாலும், அது தனக்கே முதலில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் எழுகிறது. இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழக் கற்றுக் கொள்வதே நிம்மதிக்கான வழிமுறை.
* வாழ்வில் ஏற்படும் துன்பங்களை வெளிப்படையாகச் சொல்லும் போது மனதில் இறுக்கம் குறைந்து அமைதி பிறக்கிறது. அதேநேரம், அதை மனிதர்களிடம் பகிர்ந்து கொள்வதை விட, கடவுளிடம் சொல்லும்போது அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் ஏற்படுகிறது.
* சத்தியம் என்பது மனமும், வாக்கும் ஒன்றாக இருப்பது மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்கள் வாக்கில் வெளிப்படுவதே சத்தியம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum