மனம் விட்டுப் பேசுங்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
மனம் விட்டுப் பேசுங்கள்
* சத்தியத்தின் சொரூபமாக இருப்பவன் கடவுள். அவனது பாதங்களைப் சரணடைந்தால் வாழ்க்கையில் என்றும் இன்பமே.
* பக்தர்கள் தம் இதயச் சிமிழில் பக்தி என்ற கம்பியை பூட்டிக் கொண்டு, சிரத்தை என்ற சுவிட்சைத் தட்டினால், அருவமான கடவுள் திவ்ய மங்கல ஜோதியாகத் தரிசனம் தருவார்.
* சாந்தம் நிறைந்தவனோடு தொடர்பு கொண்டால் நமக்குள்ளும் சாந்தமாகிய அருட்பண்பு வளரத் துவங்கிவிடும்.
* உண்மையாக இருக்கும் இறைவனின் மனோபாவத்துக்கு தக்கபடி, அன்போடு நமக்குப் பிரியமான எந்த வடிவத்திலும் வழிபாடு செய்யலாம்.
* நம்மிடம் உள்ள ஆசை என்னும் விஷமத்தை நீக்கவே, இறைவன் நம் விருப்பங்களை நிறைவேற்றாமல் கட்டிப்போடுகிறான்.
* கஷ்டங்களை உங்கள் மனதில் போட்டு வருத்திக் கொள்ளாதீர்கள், இறைவனிடம் மனம் விட்டு வெளிப்படையாகச் சொன்னால் தான் நிம்மதி பிறக்கும்.
* பக்தர்கள் தம் இதயச் சிமிழில் பக்தி என்ற கம்பியை பூட்டிக் கொண்டு, சிரத்தை என்ற சுவிட்சைத் தட்டினால், அருவமான கடவுள் திவ்ய மங்கல ஜோதியாகத் தரிசனம் தருவார்.
* சாந்தம் நிறைந்தவனோடு தொடர்பு கொண்டால் நமக்குள்ளும் சாந்தமாகிய அருட்பண்பு வளரத் துவங்கிவிடும்.
* உண்மையாக இருக்கும் இறைவனின் மனோபாவத்துக்கு தக்கபடி, அன்போடு நமக்குப் பிரியமான எந்த வடிவத்திலும் வழிபாடு செய்யலாம்.
* நம்மிடம் உள்ள ஆசை என்னும் விஷமத்தை நீக்கவே, இறைவன் நம் விருப்பங்களை நிறைவேற்றாமல் கட்டிப்போடுகிறான்.
* கஷ்டங்களை உங்கள் மனதில் போட்டு வருத்திக் கொள்ளாதீர்கள், இறைவனிடம் மனம் விட்டு வெளிப்படையாகச் சொன்னால் தான் நிம்மதி பிறக்கும்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» மனம் விட்டு பேசுங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கும் !
» இனிமையாகப் பேசுங்கள்
» தெய்வத்துடன் பேசுங்கள்
» தமிழ் சினிமாவை விட்டுப் போகமாட்டேன்!- சூர்யா
» கணவரை விட்டுப் பிரிந்து வாழும் 48 வயதுப் பெண்ணை கற்பழித்த 30 வயது நபர்!
» இனிமையாகப் பேசுங்கள்
» தெய்வத்துடன் பேசுங்கள்
» தமிழ் சினிமாவை விட்டுப் போகமாட்டேன்!- சூர்யா
» கணவரை விட்டுப் பிரிந்து வாழும் 48 வயதுப் பெண்ணை கற்பழித்த 30 வயது நபர்!
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum