தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முன்னோர் ஆசி பெறுவோம்

Go down

முன்னோர் ஆசி பெறுவோம் Empty முன்னோர் ஆசி பெறுவோம்

Post  birundha Thu Feb 07, 2013 10:43 pm

* ஒருவருக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் மற்றொருவருக்கு துக்கத்தைத் தருகிறது. எது நடக்கவேண்டும் என்று இறைவன் நினைக்கிறானோ அதுவே நடக்கிறது.
* வீட்டுக்குப் பயனற்ற பொருட்களை வாங்குவதால் பணமும், காலமும் விரயமாகிறது. எதை வாங்கினாலும் அவசியம் தேவையா என சிந்தித்து வாங்குங்கள்.
* மாதம் இரு முறையாவது வயிற்றுக்கு ஓய்வு கொடுக்க விரதம் இருங்கள். பெரும்பாலான வியாதிகளில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள்.
* பணத்தை மணியார்டர் அனுப்பினால் அதற்குரிய நபரைச் சென்று சேர்வது போல, சாஸ்திரப்படி பிதுர்தர்ப்பணம் கொடுக்கும் தண்ணீரும் வாழைக்காயும் நம் முன்னோருக்குரிய உணவாக மாறிவிடும். இதன்மூலம் அவர்களின் அன்பும் ஆசியும் கிடைக்கும்.
* கோபத்தை அடக்குதல் மிக கடினமானது. பேச்சளவில் கோபத்தை அடக்குவதாகச் சொல்லலாம். ஆனால், இடைவிடாத பயிற்சியால் மட்டுமே சாந்த குணத்தை அடைய முடியும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum