தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என்ன சொல்லிவிட்டுப்போனார் சாணக்கியர்?

Go down

என்ன சொல்லிவிட்டுப்போனார் சாணக்கியர்?  Empty என்ன சொல்லிவிட்டுப்போனார் சாணக்கியர்?

Post  meenu Tue Feb 05, 2013 1:45 pm

2,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் சாணக்கியர்.இந்திய வரலாற்றில்
அவருக்கு ஒரு முக்கியமான இடம் எப்போதும் உண்டு.

அவர் அசத்தலாகச் சொன்னது:

“மிகவும் நேர்மையாக இருக்காதே. நேராக வளர்ந்த மரங்களுக்குச் சமம் அது. நேராக வளர்ந்த நெடிய மரங்கள்தான் முதலில் வெட்டுக்கு இறையாகும். நேர்மையாளர்களும் அப்படித்தான் வெட்டப்படுவார்கள்”

கலியுகத்திற்கு இது பொருத்தமாக உள்ளது:-)))))

சாணக்கியர் சொன்ன மற்ற பொன்மொழிகளையும் கீழே கொடுத்துள்ளேன். படித்துப்பாருங்கள். மின்னஞ்சலில் வந்தது. மொழியாக்கம் செய்ய நேரமில்லை!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum