தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புராண இதிகாச முத்துக்கள் விலைரூ.22 ஆசிரியர் : ஜெயஸ்ரீ மூகாம்பிகா வெளியீடு: வானதி பதிப்பகம் பகுதி: ஆன்மிகம் ISBN எண்: Rating ★ ★ ★ ★ ★ ☆ ☆ ☆ ☆ ☆ Bookmarkபிடித்தவை வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை- 600 017; போன்: 044 2434 28

Go down

  புராண இதிகாச முத்துக்கள்  விலைரூ.22  ஆசிரியர் : ஜெயஸ்ரீ மூகாம்பிகா  வெளியீடு: வானதி பதிப்பகம்  பகுதி: ஆன்மிகம்  ISBN எண்:  Rating ★ ★ ★ ★ ★ ☆ ☆ ☆ ☆ ☆ Bookmarkபிடித்தவை வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை- 600 017; போன்: 044 2434 28 Empty புராண இதிகாச முத்துக்கள் விலைரூ.22 ஆசிரியர் : ஜெயஸ்ரீ மூகாம்பிகா வெளியீடு: வானதி பதிப்பகம் பகுதி: ஆன்மிகம் ISBN எண்: Rating ★ ★ ★ ★ ★ ☆ ☆ ☆ ☆ ☆ Bookmarkபிடித்தவை வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை- 600 017; போன்: 044 2434 28

Post  amma Sat Jan 12, 2013 6:07 pm


1.ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ëந்து இருக்கும்.

2. கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது.

3. வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் இருப்பின் போய்விடும். இதையே தர்ம சாஸ்திரம். ``சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்'' என்று விளக்குகிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.

4. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.

5. வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.

6. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.

7. அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.

8.சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.

9. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம்.

10. பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும்.

11. பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum