தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தலை குளிர்ச்சி

Go down

தலை குளிர்ச்சி Empty தலை குளிர்ச்சி

Post  oviya Sun Feb 03, 2013 5:12 pm

மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெய்யில் போட்டு வெயிலில் காயவைத்து 3 நாட்களுக்கு பின் தலைக்கு தடவி வர மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.


அறிகுறிகள்:

தீராத தலைவலி.
கண் எரிச்சல்.
ஒற்றை தலைவலி.

தேவையான பொருட்கள்:

மஞ்சள் சாமந்தி பூ.
தேங்காய் எண்ணெய்.

செய்முறை:

காய்ந்த மஞ்சள் சாமந்தி பூவை எடுக்கவும்.
3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுக்கவும்.
மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும்.
பின்பு அதை வடிகட்டவும், வடிக்கட்டின சாரை.
3 நாட்களுக்கு பிறகு தலையில் தடவி வந்தால் மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum