தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சளித் தொல்லை

Go down

சளித் தொல்லை Empty சளித் தொல்லை

Post  oviya Sun Feb 03, 2013 5:08 pm

ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை எடுத்து லேசாக அரைத்த பின் வேகவைத்து தேன் கலந்து சாப்பிட்டு வர சளித்தொல்லை குணமாகும்.



அறிகுறிகள்:

மூச்சு விட முடியாமல் சோர்வு.
சளி.
இருமல்.

தேவையான பொருட்கள்:

ஆடாதொடா இலை.
வெற்றிலை.
துளசி.
தூதுவளை.
தேன்.

செய்முறை:
ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை இவற்றில் சிறிதளவு எடுத்து லேசாக அரைத்து பின்பு அதை நன்றாக இட்லி அவிப்பது போல் அவித்து அதிலிருந்து சாறு எடுக்க வேண்டும் . 2 தேக்கரண்டி சாறு அதில் சம அளவு தேன் கலந்து தினமும் 1 பொழுது வீதம் மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை முற்றிலும் குணமாகும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum