தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எந்தவித ஸ்டாம்ப் பேப்பரும் இல்லாமல், எந்தக் கையெழுத்தும் பெறாமல் எனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடனாக ஏராளமான பணத்தை கொடுத்து விட்டேன். திருப்பித் தரவேண்டுமென்ற எண்ணமே அவர்களுக்கு இல்லை. நீதிமன்றம் செல்லக்கூட என்னிடம் ஆதாரமில்லை. தெய்வ சங்கல்பத்த

Go down

 எந்தவித ஸ்டாம்ப் பேப்பரும் இல்லாமல், எந்தக் கையெழுத்தும் பெறாமல் எனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடனாக ஏராளமான பணத்தை கொடுத்து விட்டேன். திருப்பித் தரவேண்டுமென்ற எண்ணமே அவர்களுக்கு இல்லை. நீதிமன்றம் செல்லக்கூட என்னிடம் ஆதாரமில்லை. தெய்வ சங்கல்பத்த Empty எந்தவித ஸ்டாம்ப் பேப்பரும் இல்லாமல், எந்தக் கையெழுத்தும் பெறாமல் எனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடனாக ஏராளமான பணத்தை கொடுத்து விட்டேன். திருப்பித் தரவேண்டுமென்ற எண்ணமே அவர்களுக்கு இல்லை. நீதிமன்றம் செல்லக்கூட என்னிடம் ஆதாரமில்லை. தெய்வ சங்கல்பத்த

Post  meenu Fri Feb 01, 2013 1:05 pm


தர்மமான முறையில் நீங்கள் பணத்தை பெற முயற்சிக்கிறீர்கள் என்பதே, கொடுத்த பணத்தை வெகுவிரைவில் பெறப் போகும் சூசக அறிகுறி. நேர்மையாக நடப்பதே இறைவனுக்கு செய்யும் மிகப் பெரிய பூஜை.

பணத்துடன் உடன்பிறப்புகள் நால்வர். அறம், நெருப்பு, அரசன், திருடன். இவர்கள் பிரியாது இருப்பார்கள். இவர்களில் மூத்தவரான அறத்தின் மீது & அதாவது தர்மத்தின் மீது - பணத்திற்கு அளவு கடந்த பிரியம் இருக்கும்.

மூத்தவரான தர்மத்தை அவமானப்படுத்தும் வீடுகளில், அதாவது வாங்கிய பணத்தை கொடுக்காதவர்களிடம் மற்ற மூவரும் சென்று செயல்படுவார்கள் என்று தர்ம சாத்திரங்கள் எச்சரிக்கின்றன. பொறுத்திருங்கள்.

நாட்டு மருந்துக் கடையில் கேட்டால் கருங்காலி என்ற மரத்துண்டு கிடைக்கும். அதனுடன் சிவப்பு அரளி புஷ்பம் நிறைய சேர்த்து கட்டுங்கள்.

இதனை அரச மரத்தடியிலுள்ள நாகர் சிலையில் வைத்துக் கட்டி, கற்பூரம் காட்டி நமஸ்கரியுங்கள். பிறகு கருங்காலி மரத்துண்டை கோயில் அர்ச்சகருக்கே தானமாகக் கொடுத்து விடுங்கள். வராத கடன்கள் வீடு தேடி வரும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எந்தவித ஸ்டாம்ப் பேப்பரும் இல்லாமல், எந்தக் கையெழுத்தும் பெறாமல் எனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடனாக ஏராளமான பணத்தை கொடுத்து விட்டேன். திருப்பித் தரவேண்டுமென்ற எண்ணமே அவர்களுக்கு இல்லை. நீதிமன்றம் செல்லக்கூட என்னிடம் ஆதாரமில்லை. தெய்வ சங்கல்பத்தா
»  என் வயது 25. எனது கணையத்தில் கல் மற்றும் இன்னும் பல உடல் உபாதைகள். வேலையிலிருந்து நின்று விட்டேன். திருமணத்திற்கான எந்தவித முயற்சியும் இல்லை. பெற்றோரும் மனத் துயரத்தில் உள்ளனர். பூரண நலம் பெற்று, திருமணமாகி வாழ பரிகாரம் கூறுங்கள்.
»  எனது வயது 91. ஐந்து மகன்கள். இதில் ஒருவன் பி.ஏ. படித்து அரசு பணியில் இருந்தான். 27 வயதில் திடீரென மனநோயால் பாதிக்கப்பட்டு வேலையை இழந்தான். ஏராளமான மருத்துவம் பார்த்தும் யாதொரு பயனும் இல்லை. மனநோய் முற்றிப்போய் அனைவருக்கும் மனக்கஷ்டத்தை கொடுத்து வருகிறான்
»  எனது தங்கைக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதி இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை என்கிறார் மருத்துவர். என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.
» இந்தியாவில் எந்தவித கட் இல்லாமல் டைட்டானிக் 3டி படம்…!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum